25 July 2016

சிற்பிகளின் கைவண்ணம்... மாமல்லபுரம் 7

அனைவருக்கும் வணக்கம்...

எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...


இதுவரை பார்த்து ரசித்தவை.......


அர்ச்சுனன் தபசு சிற்பங்கள்

மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்



அனந்தசயன சிற்பங்கள்


 திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க,  இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.



மகிஷாசுரமர்த்தினி சிற்பங்கள்

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில்  துர்க்கை  சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி உள்ளது. மகிஷாசுரமர்த்தினி  பத்து கைகளுடன்  ஆக்ரோஷமாக எருமைத்தலை கொண்ட மகிஷாசுரனை கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல பூதகணங்களும் காணப்படுகிறார்கள்.






மனித தலையும் சிங்க உடலும்









கோவர்த்தன காட்சிகள்

இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் மழையை வருவிக்க, கோகுலமே மழை,  வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. ஆயர்களையும், மாடு, கன்றுகளையும் காக்க கோவர்த்தனக் குன்றையே குடையாக  கண்ணன்  ஏந்தினான்....  அக்காட்சிகளின் அழகு வடிவமே இங்கு உள்ளவை... 




பேன் பார்க்கும் குரங்கு சிலை....




தெய்வங்களின் தத்ருபமான  அழகு சிலைகள்











வராக சிற்பம்






கலங்கரை விளக்கம் தொலைவில்...









தொடரும் ....





அன்புடன்

அனுபிரேம்



4 comments:

  1. Very interesting sculptures. Please provide a translate button in the blog. So that the details can be read.

    ReplyDelete
    Replies
    1. thanks for visiting here ranjana...ya all sculptures are very innovative and eye capturing...

      and i added translate button here.. i hope it will help to u read the details...

      Delete
  2. புகைப்படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  3. அழகிய படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete