tag:blogger.com,1999:blog-1475174739640782845.post4590044634996944129..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: 22. அங்கண்மா ஞாலத்துAnupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-14365596956926890572021-01-06T21:30:37.768+05:302021-01-06T21:30:37.768+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. இன்றைய திருப்பாவை பாட...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை. இன்றைய திருப்பாவை பாடலும் அதன் விளக்கங்களும் அருமையாக உள்ளது. "அனைவரைப் போல் உன் மேல் கொண்ட அச்சத்தினால் நாங்கள் இங்கு வரவில்லை. உன் மேம்பட்ட கருணையை, உன் மேல் நாங்கள் செலுத்தும் பக்தியை, உன்னிடம் நாங்கள் சரணாகதி அடைந்து விட்ட தன்மையை,உணர்ந்து கொள்" என்று ஸ்ரீ ஆண்டாள் கிருஷ்ணனிடம் எடுத்துரைக்கும் போது நம் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. நல்ல தூய்மையான பக்தி... <br />ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-11661140629354310892021-01-06T19:30:11.740+05:302021-01-06T19:30:11.740+05:30ஆண்டாள் திருவடிகள் போற்றி..ஆண்டாள் திருவடிகள் போற்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com