tag:blogger.com,1999:blog-1475174739640782845.post5456926847528596419..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: தங்கக்கோயில் -பைலகுப்பேAnupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-5965417358144642572020-02-27T16:06:21.744+05:302020-02-27T16:06:21.744+05:30மிகவும் அருமை. தரையைத் தொட்டமர்ந்த புத்தர் சிற்பங்...மிகவும் அருமை. தரையைத் தொட்டமர்ந்த புத்தர் சிற்பங்கள் மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-91914071100497695852020-02-26T10:10:05.948+05:302020-02-26T10:10:05.948+05:30புத்தகோவில் அழகாகவும்,பளிங்கா இருக்கும். புத்தமக்க...புத்தகோவில் அழகாகவும்,பளிங்கா இருக்கும். புத்தமக்கள் நிறைய பக்தியாக இருப்பார்கள்.எங்க நாட்டில் பார்த்தது. அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள். அழகான படங்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-21328324785854904942020-02-25T22:42:32.879+05:302020-02-25T22:42:32.879+05:30வணக்கம் சகோதரி
கோவில்களின் படங்கள் நன்றாக உள்ளன. ...வணக்கம் சகோதரி<br /><br />கோவில்களின் படங்கள் நன்றாக உள்ளன. தங்க நிறத்தில் ஜொலிக்கும் கோபுரங்களும், புத்தரின் சிலைகளும், கண்களை கவர்கிறது. கோவில் மேல் விதானத்தின் ஓவியங்களும்,மற்ற ஓவியங்களும் நன்றாக உள்ளது. இந்த இடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி. ஓர் இடம், அதுவும் புனிதமான கோவில் சுத்தமாக இருந்தால்தானே மனதும் அந்த அழகில் லயிக்கும். சுற்றுலாவுக்கும் சிறந்த இடம் என்ற விபரங்களுக்கு நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-39834843217616985122020-02-25T20:15:56.906+05:302020-02-25T20:15:56.906+05:30அழகான கோவில். படங்கள் அனைத்தும் சிறப்பு. பகிர்ந்த...அழகான கோவில். படங்கள் அனைத்தும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-15288966747752006352020-02-25T11:05:31.707+05:302020-02-25T11:05:31.707+05:30அனு மேடம், நாங்களும் இந்த கோவிலை பார்த்திருக்கின்ற...அனு மேடம், நாங்களும் இந்த கோவிலை பார்த்திருக்கின்றோம். எனக்கு அங்கு சென்று வந்ததை நினைக்கும்போது நினைவிக்கு வர்வதெல்லாம், அந்த கோவிலில் பரவியிருக்கும் பரவசமான அமைதியும் ஆன்மீக அதிர்வுகளும்தான். அந்த புத்தர் முகத்தில் காணும் சாந்தம் மற்றும் அமைதி கண் கொள்ளா காட்சி. Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.com