tag:blogger.com,1999:blog-1475174739640782845.post9177476463307379037..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில், திருவல்லிக்கேணிAnupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-40771005918292640152022-09-24T14:25:10.351+05:302022-09-24T14:25:10.351+05:30எத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்தலம் ...படிக்கும் போதே ப...எத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்தலம் ...படிக்கும் போதே பரவசம் தரும் கோவில் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-25510116901167193072022-09-24T13:14:14.702+05:302022-09-24T13:14:14.702+05:30திருப்பதில, நேர பெருமாள். கருவறையைச் சுற்றியுள்ள இ...திருப்பதில, நேர பெருமாள். கருவறையைச் சுற்றியுள்ள இடத்தில், ஒரு மூலையில் வரதராஜர், இன்னொரு மூலையில் யோக நரசிம்மர். ஆழ்வார்கள் திருமலையப்பனை மட்டுமே பாடியிருக்கிறார்கள். இதுதான் அனேகமாக எல்லாக் கோவில்களிலும். ஆச்சர்யமாக, திருவல்லிக்கேணியில் இருக்கும் கஜேந்திரவரதர், நரசிம்ஹர், பார்த்தசாரதி, மன்னாதர்-ரங்கநாதன், இராமர்... எல்லோரையும் ஆழ்வார் பாடியுள்ளார். இது தனிச் சிறப்பு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-67734670555063620202022-09-24T13:05:42.786+05:302022-09-24T13:05:42.786+05:30ஆஹா ...மிக அருமையான விளக்கம் ஆஹா ...மிக அருமையான விளக்கம் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-573658759629674902022-09-24T10:51:10.996+05:302022-09-24T10:51:10.996+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. கொஞ்சம் நீளமான பதிவு...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. கொஞ்சம் நீளமான பதிவு (படங்களும் சேர்ந்துவிட்டதால்).<br /><br />இந்தக் கோவிலின் ஒரு சிறப்பைச் சொல்ல விட்டுப்போய்விட்டது. திருமங்கயாழ்வார் தான் பாடிய பத்துப் பாசுரங்களில் இந்தக் கோவிலின் அனைத்துப் பெருமாளையும் பாடியிருக்கிறார். அப்படியென்றால், அனைத்துமே ஆழ்வார் காலத்துக்கு முன்பேயே இருக்கிறது என்று அர்த்தம்.<br /><br />மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த* <br />கான் அமர் வேழம் கைஎடுத்து அலற* கரா அதன் காலினைக் கதுவ* <br />ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து* சென்று நின்று ஆழிதொட்டானை* <br />தேன் அமர் சோலை மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* - கஜேந்திரவரதர்<br />பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்* <br />இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*<br />குரவமே கமழும் குளிர் பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்று ஆல* <br />இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. - ராமர் சன்னிதி (எல்லோரோடும் இருக்கும் ராமர்)<br />வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்* <br />செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை* <br />பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* <br />சிற்றவை பணியால் முடி துறந்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே* - பார்த்தசாரதிப் பெருமாள் (வெங்கடகிருஷ்ணன்)<br /><br />பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்* <br />ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* <br />பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* <br />தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை* திருவல்லிக்கேணிக் கண்டேனே. - நரசிம்ஹர் (தெள்ளியசிங்கர்)<br /><br />சட்னு மன்னாதன் என்னும் ரங்கநாதனுக்குரிய பாசுரம் நினைவுக்கு வரவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com