31 December 2014
24 December 2014
முக்கொம்பு --சுற்றுலா 2
23 December 2014
முக்கொம்பு --சுற்றுலா
முக்கொம்பு..
இந்த முறை விடுமுறைக்கு திருச்சிக்கு சென்ற போது முக்கொம்பு சென்றோம்.திருச்சியின் சுற்றுலா தளங்களில் முக்கொம்பு மிகவும் முக்கியமானது.நாங்கள் குணசீலம் சென்று விட்டு திரும்பி வரும் போது முக்கொம்பு சென்றோம்.
என்னுடைய பள்ளி நாட்களில் அனைவரும் முக்கொம்புவிற்கு சுற்றுலா செல்வார்கள்.........பள்ளியிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தோ...........நாங்களும் பலமுறை சென்று இருக்கிறோம்..ஆனால் குழந்தைகளுடன் சென்றது இதுவே முதல் முறை...மிகவும் சிறப்பாக இருந்தது...பார்க்கையும் நன்றாக பராமரிக்கின்றனர்...குழந்தைகள் விளையாட வித்தியாசமான பல சருக்குகள் , ஊஞ்சள் என அருமையாக இருந்தது.............
அங்கு எடுத்த அழகான புகை படங்கள் இவை ....
முக்கொம்பு படங்கள் மேலும் தொடரும் .....
முக்கொம்பு --சுற்றுலா 2
அன்புடன்
அனுபிரேம்

இந்த முறை விடுமுறைக்கு திருச்சிக்கு சென்ற போது முக்கொம்பு சென்றோம்.திருச்சியின் சுற்றுலா தளங்களில் முக்கொம்பு மிகவும் முக்கியமானது.நாங்கள் குணசீலம் சென்று விட்டு திரும்பி வரும் போது முக்கொம்பு சென்றோம்.
என்னுடைய பள்ளி நாட்களில் அனைவரும் முக்கொம்புவிற்கு சுற்றுலா செல்வார்கள்.........பள்ளியிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தோ...........நாங்களும் பலமுறை சென்று இருக்கிறோம்..ஆனால் குழந்தைகளுடன் சென்றது இதுவே முதல் முறை...மிகவும் சிறப்பாக இருந்தது...பார்க்கையும் நன்றாக பராமரிக்கின்றனர்...குழந்தைகள் விளையாட வித்தியாசமான பல சருக்குகள் , ஊஞ்சள் என அருமையாக இருந்தது.............
அங்கு எடுத்த அழகான புகை படங்கள் இவை ....
முக்கொம்புப் பற்றி
காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் திருச்சியில் இருந்து 15 மைல்கல் தொலைவில் அமையபெற்றுள்ளது .திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.
இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.
இது 19-ம் நூற்றாண்டில் திரு.அர்த்தூர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டது.இந்த அணை 683 மீட்டர் நீளமுடையது .அணையுடன் சேர்ந்து பூங்காவும் உள்ளது.
முக்கொம்பு --சுற்றுலா 2
அன்புடன்
அனுபிரேம்
16 December 2014
தக்காளி ......
காலை வணக்கம் ....
எங்க தக்காளி செடியில் காய்த்தவை ....இதை பார்த்து பிரசன்னா முதலில் நெல்லிக்காய் என்றார் பின் ஆப்பிள் என்றார்...கடைசி யாக பழம் பழுத்த உடன் தான் தக்காளி என ஒத்துக் கொண்டார் ... 7,8 பழம் காய்த்தது ....
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அன்புடன்
அனுபிரேம்

Subscribe to:
Posts (Atom)
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...