31 July 2018

சுவாமி நம்மாழ்வார் பிறந்ததலம்

வாழ்க வளமுடன்





நம்மாழ்வார் பிறந்ததலம்

திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உண்டானது.

சுவாமி நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையின் பிறந்த ஊர் இது.








27 July 2018

ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் , ஜடாயுபுரம், திருப்பதிசாரம்



வாழ்க வளமுடன்


அடுத்து நாங்கள் சென்றது   நாகர்கோவில் அருகில் இருக்கும் திருப்பதிசாரத்திற்கு  ...   “திருவாழ்மார்பனை” காண...









24 July 2018

நாகர்கோவில்..



வாழ்க வளமுடன்


குமரியம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்த பின்..கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிவிட்டோம்...




12 July 2018

திருவள்ளுவர் சிலை

   வாழ்க நலம்...


                    
அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது    திருவள்ளுவர் சிலை ஆனால் அங்கு நடக்கும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அங்கு செல்ல  அனுமதி இல்லை...

அதனால்    விவேகானந்தர் பாறையிலிருந்தே பார்த்து ரசித்தோம்..





10 July 2018

விவேகானந்தர் பாறை

வாழ்க நலம்


மாத்தூர் தொட்டிப் பாலம் பார்த்துவிட்டு...அடுத்தநாள் நாங்கள் காண  சென்றது


விவேகானந்தர் பாறை


 சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது.





07 July 2018

வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார்குடி..



நாதமுனிகள் (ஆனி – அனுஷம்)


ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே

பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே

நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே






06 July 2018

பாலத்தின் கீழிருந்து...மாத்தூர் தொட்டிப் பாலம்

வாழ்க நலம்..


முந்தைய பதிவில் மாத்தூர் தொட்டிப் பாலத்திலிருந்து கீழே பார்த்தோம் இன்று கீழிருந்து மேலே காணலாம்....







05 July 2018

காணி நிலம்


எனது இரண்டாவது சிறுகதை....எங்கள் ப்ளாக் கில் வெளிவந்தது.



காணிநிலம்


கேசவன் தன் நிலத்தில் நின்று சுத்தி பார்த்தான்….

எங்கும் பசுமை...எதிலும் பசுமை…

பார்க்க பார்க்க மனம் பூரா சந்தோசம்…

கடவுளே! ரொம்ப நன்றி...எங்களுக்கு இந்த நிலத்தையும் , தண்ணியையும், காத்தையும் கொடுத்தத்துக்கு ன்னு சொல்லி கிட்டே..



03 July 2018

மாத்தூர் தொட்டிப் பாலம் 1



வாழ்க நலம்...


 திற்பரப்பு   படகுத்துறை பார்த்து விட்டு அடுத்து நாங்கள் சென்றது மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு...