இன்று திருப்பாணாழ்வார் அவதார திருநட்சித்திரம் .....
கார்த்திகையில் ரோஹிணி..
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.
வாழ்க வளமுடன் ...
துலா மாதம் முடிந்து இன்று கார்த்திகை ஒன்று , இன்று முடவன் முழுக்கு . இந்த வருடம் முதல் முறையாக துலா முழுக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தது. அன்று எடுத்த வீடியோ பதிவுடன் இன்றைய பதிவு ...
வாழ்க வளமுடன்
இன்றைய பதிவில் திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோவிலின் அழகும், தாயார் தவசு குகையும் .....