அனுவின் தமிழ் துளிகள்
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
31 December 2018
திருப்பாவை – பாசுரம் 16
நாயகனாய் நின்ற ..
கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்:
Read more »
30 December 2018
திருப்பாவை – பாசுரம் 15
எல்லே! இளங்கிளியே!
"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!"
Read more »
29 December 2018
4௦௦ வது பதிவு ....
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....
4௦௦ வது பதிவு இன்று ......
Read more »
திருப்பாவை – பாசுரம் 14
உங்கள் புழக்கடை
"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?"
Read more »
28 December 2018
திருப்பாவை – பாசுரம் 13
'புள்ளின் வாய் கீண்டானை'
"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"
Read more »
27 December 2018
திருப்பாவை – பாசுரம் 12
கனைத்து இளம் கற்றெருமை:
விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?
Read more »
26 December 2018
திருப்பாவை – பாசுரம் 11
கற்றுக் கறவை
"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "
Read more »
25 December 2018
திருப்பாவை – பாசுரம் 10
நோற்றுச் சுவர்க்கம்
“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”
Read more »
24 December 2018
திருப்பாவை – பாசுரம் 9
தூமணி மாடத்து
"மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?"
Read more »
23 December 2018
திருப்பாவை – பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று
கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி
Read more »
22 December 2018
திருப்பாவை – பாசுரம் 7
கீசு கீசு என்று
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?
Read more »
21 December 2018
திருப்பாவை – பாசுரம் 6
புள்ளும் சிலம்பின காண்
பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்
Read more »
20 December 2018
திருப்பாவை – பாசுரம் 5
'மாயனை மன்னு' ️
தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்:
Read more »
19 December 2018
திருப்பாவை – பாசுரம் 4
ஆழிமழைக்கண்ணா -
நாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்:
Read more »
18 December 2018
திருப்பாவை – பாசுரம் 3
ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்
Read more »
17 December 2018
திருப்பாவை – பாசுரம் 2
வையத்து வாழ்வீர்காள்!
நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்
Read more »
16 December 2018
திருப்பாவை – பாசுரம் 1
மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்
Read more »
13 December 2018
ரங்கநதி - இந்திரா செளந்தர்ராஜன்
வாழ்க வளமுடன்
இன்றைய வாசிப்பு அனுபவத்தில்
ரங்கநதி -.இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் .
Read more »
11 December 2018
கவியை போற்றுவோம் ....
வாழ்க வளமுடன்.....
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......
Read more »
10 December 2018
புளியஞ்சோலை சுற்றுலா 2
வாழ்க வளமுடன்...
Read more »
04 December 2018
புளியஞ்சோலை சுற்றுலா
வாழ்க நலம்.....
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
ஸ்ரீ முஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்.
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...