31 December 2018

திருப்பாவை – பாசுரம் 16

நாயகனாய் நின்ற ..

கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்:


30 December 2018

திருப்பாவை – பாசுரம் 15

எல்லே! இளங்கிளியே!

"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!"

29 December 2018

4௦௦ வது பதிவு ....

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....


4௦௦ வது பதிவு இன்று ......






திருப்பாவை – பாசுரம் 14

உங்கள் புழக்கடை

"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?"

28 December 2018

திருப்பாவை – பாசுரம் 13

 'புள்ளின் வாய் கீண்டானை'

"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"

27 December 2018

திருப்பாவை – பாசுரம் 12

கனைத்து இளம் கற்றெருமை:

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?


26 December 2018

திருப்பாவை – பாசுரம் 11

கற்றுக் கறவை

"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "

25 December 2018

திருப்பாவை – பாசுரம் 10

நோற்றுச் சுவர்க்கம்

“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”


24 December 2018

திருப்பாவை – பாசுரம் 9

தூமணி மாடத்து

"மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?"


23 December 2018

திருப்பாவை – பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி

22 December 2018

திருப்பாவை – பாசுரம் 7

கீசு கீசு என்று
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?


21 December 2018

திருப்பாவை – பாசுரம் 6

புள்ளும் சிலம்பின காண்

பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்


20 December 2018

திருப்பாவை – பாசுரம் 5


'மாயனை மன்னு' ️
தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்:


19 December 2018

திருப்பாவை – பாசுரம் 4

ஆழிமழைக்கண்ணா -

நாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்:


18 December 2018

திருப்பாவை – பாசுரம் 3


ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்


17 December 2018

திருப்பாவை – பாசுரம் 2

வையத்து வாழ்வீர்காள்!

நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்


16 December 2018

திருப்பாவை – பாசுரம் 1

மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்




13 December 2018

ரங்கநதி - இந்திரா செளந்தர்ராஜன்

வாழ்க வளமுடன்

இன்றைய வாசிப்பு அனுபவத்தில்

  ரங்கநதி -.இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் .