31 May 2018

பட்டாணி பருப்பு வடை...


இனிய காலை வணக்கம்..


இந்த மாதம் ஒரு இனிப்பு...ஒரு பானகம் எல்லாம் பார்த்தாச்சு..இப்போ காரமா ஒரு வடை...






28 May 2018

ஸ்ரீ நம்மாழ்வார்


இன்று  (28.5.2018)  நம்மாழ்வார்    அவதார தினம் .....

 (வைகாசியில் – விசாகம்)........








ஆழ்வார்  வாழி திருநாமம்!



திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே

திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே

இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே

எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே

கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே

காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே

வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே






25 May 2018

23 May 2018

காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)

வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 

3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)



   காந்தி மண்டபம்


மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைப்பதற்கு முன் வைக்கப்பட்ட இடம் தான்...இந்த  நினைவாலயம்.

முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேச தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது.





21 May 2018

அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)

வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 


இன்று ..

அரசு அருங்காட்சியகம்- கன்னியாகுமரி



தென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம்.

 இது கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.


கடற்கரைக்கு செல்லும் முன் நாங்கள் இங்கு சென்றோம்...



19 May 2018

குளு குளு படங்கள் சில...



இனிய வணக்கம்...

வாழ்க நலமுடன்....


கோடைக்கு இதமான சில படங்கள்...இன்று..




17 May 2018

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி


நாகர்கோவில்-கன்னியாகுமரி பாதையில்..

 நாகர்கோவிலிலிருந்து 8 km தொலைவில் உள்ளது சுசீந்திரம்.


சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும்  ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.

நாங்கள் முதலில் சென்று தரிசித்தது இப்பெருமானை..








15 May 2018

திரிசங்குபாகம்


இனிய காலை வணக்கம்..




திரிசங்குபாகம் - கீதா அக்கா வின் ரெஸிப்பி எங்கள் ப்ளாக் கில் வெளியிட்டார்கள்...

ரொம்ப எளிமையா இருக்கு ன்னு செய்து பார்த்தேன்..

ஆஹா அருமை...செய்யவும் எளிது..

சுவைக்கவும் இனிமை...

அசோகா அல்வா போல் இருந்தது..

நன்றி கீதாக்கா..





13 May 2018

கன்னியாகுமரியில்...


வாழ்க நலம்...


கடந்த மார்ச் மாதம் நாங்கள் சென்று ரசித்த கன்னியாகுமரியின் சுற்றுலா தளங்களும் ...படங்களும் இனி வரும் பதிவுகளில்..


காண வாருங்கள்...






10 May 2018

பானகம்..

பானகம்...  கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி,

 பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது.









08 May 2018

ஏழு புத்தகங்கள்...



வாழ்க வளமுடன்...

 ஏழு நாள்..ஏழு புத்தகங்கள்..

முக நூலில் எனது நண்பர்கள் வழி  வந்த தொடர் அழைப்பு இது..


அதில் நான் பதிந்த புத்தங்களின் அணிவகுப்பு தான் இன்று...




புத்தகம்..1

ஊமை நெஞ்சின் சொந்தம்..மல்லிகா மணிவண்ணன்

சிபியும்...ஜெயஸ்ரீ யும்... அழகோவிய கதை..

தியாகத்தின் பின் உள்ள வலிகளை கூறும் கதை..





07 May 2018

மீண்டும் ...


அனைவருக்கும்  வணக்கம்...


கோடை விடுமுறையில் ஊர் சுற்றியதில் இங்கும் வர இயல வில்லை..

வேறு தளங்களுக்கும் செல்ல வில்லை..


இனி பதிவுகள் தொடர்ந்து வரும்...


மற்ற தளங்களையும் இனி தான் வாசிக்க வேண்டும்...


இந்த விடுமுறையில் ஆசைப்பட்ட பல இடங்களை காணும் வாய்ப்பு பெற்றோம்...


முக்கியமாக கன்னியாகுமரி...


அவை எல்லாம் இனி தொடர் பதிவில் வரும்...



சுவையான பதிவோடு நாளை வருகிறேன்...


அன்புடன்

அனுபிரேம்...