திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5.பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே"