“புவியுள் நான் கண்டதோர் அற்புதம்!”
13 June 2026
06 June 2026
30 May 2026
ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்
*ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!* இன்று (30.05.2026) வைகாசி, விசாகம்*
ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில்,
இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார்/சடகோபன்/பராங்குசன்/காரிமாறன்/குருகூர் நம்பி !! எனவே ஆதி குரு என்று போற்றப் படுகிறார். அவர் திருநட்சித்திரம் வைகாசி விசாகம் இன்று. இவர் அவதரித்து 5126 வருடங்கள் ஆகின்றன.
![]() |
| பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்) நம்மாழ்வார் |
30 April 2026
22 April 2026
21 April 2026
1.ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி எம்பெருமானார் திவ்யலங்கார திவ்யசேவை
ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் ஸ்வாமி எம்பெருமானார் சித்திரைத்திங்கள் திருஅவதார திருநக்ஷத்திர மஹோற்சவ திவ்யலங்கார திவ்யசேவை...
20 April 2026
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்- சித்திரையில் ரோகிணி
இன்று (20/04/2026) சித்திரையில் ரோகிணி.
ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ பாஷ்யம் சொல்லச்,சொல்ல அதை ஓலைச் சுவடியில் எழுதி முடித்த "ஸ்ரீ எங்கள் ஆழ்வானின்" திருநட்சித்திரம்.
திருவெள்ளறையில் அவதரித்த இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர்.
19 April 2026
ஸ்ரீ உய்யக்கொண்டார் - சித்திரையில் கார்த்திகை
இன்று சித்திரையில், கார்த்திகை உய்யக்கொண்டார் என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் 1200வது திருநக்ஷத்திரம்! (19.04.2026)
18 April 2026
14 April 2026
03 April 2026
திருவரங்கத்து அமுதனார் --- பங்குனி ஹஸ்தம்.
அண்ணல் இராமானுசரை, அநுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி தந்த திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம் - நேற்று (02/04/2026)--பங்குனி ஹஸ்தம்.
திருவரங்கத்தமுதனார் வாழி திருநாமம் !
"எந்தாதை கூரேசன் இணையடியோன் வாழியே !
எழில் மூங்கிற்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே !
நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே !
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே !
பைந்தாம் அவ்வரங்கர் பதம் பற்றினான் வாழியே !
பங்குனியில் அத்த நாள் பாருதித்தோன் வாழியே !
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே !
அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே !!!"
01 April 2026
31 March 2026
ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!
ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!
எட்டாம் திருநாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,(கண்ணாடி அறை) பல வீதிகள் வழியாக 16 மண்டபங்களில்/இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி 5 கி.மீ.தொலைவிலுள்ள எல்லைக்கரை மண்டபத்துக்கு 9 கி.மீ சுற்றி பகல் 01.15க்கு எழுந்தருளினார்.
செல்லும் வழியில் இரண்டு தீர்த்தங்களில் --அஸ்வ தீர்த்தம்,பிலவ தீர்த்தம்--திருவடி(சடாரி) விளக்கினார்.
(இந்தத் தீர்த்தங்களைப் புனரமைத்து, தூய்மைப் படுத்தும் கைங்கர்யத்தை கோவையைச் சேர்ந்த அடியார் ஸ்ரீ ஜெகதீச ராமாநுஜ தாச அற்புதமாகச் செய்துள்ளார்;அவருக்குப் பல்லாண்டு பாடுவோம்)
எல்லைக்கரை மண்டபத்தில் திருவாரதனை,அலங்கார அமுது கண்டருள்கிறார். மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து விட்டு,மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்து கிழக்குச் சித்திரை வீதியில் (கோரதம் அருகில்) இரவு 8 மணிக்கு வையாளி கண்டருள்கிறார். இரவு 9.மணிக்கு ஆஸ்தானம் வந்தடைகிறார்.
மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயணர் வைரமுடி சேவை 2026
மேல்கோட்டை திருநாராயணபுரம் ஸ்ரீ செல்வநாராயண பெருமாள் திருக்கோயில் - வைரமுடி உத்ஸவம் - திவ்ய ஸேவை
பங்குனி மாதப் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் 'வைரமுடிச் சேவை' விழாவில், இராமானுசர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து வைரமுடிச் சேவை கொண்டாடுகின்றனர்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி, திருமலை பிரம்மோற்சவம், காஞ்சிபுரம் கருடசேவை போல வைணவார்களால் பெரிதும் போற்றப்படும் மிகப்பெரிய திருவிழா "மேல்கோட்டை வைரமுடி சேவை" யாகும்.
நேற்று நடைப்பெற்ற வைரமுடி சேவையின் காட்சிகள் இன்று ...
30 March 2026
ஸ்ரீநம்பெருமாள் - கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை 2026
28 March 2026
27 March 2026
ஸ்ரீ ராம நவமி
பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.
இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.26 March 2026
25 March 2026
எளிய வரிகளில் இராமாயணம்
14 March 2026
தொட்டையாசார்யர் - மாசி உத்திராடம்
சோழசிம்மபுரம் (திருக்கடிகை ) ஸ்வாமி தொட்டையாசார்யர் வருஷ திருநக்ஷத்திரம் இன்று மாசி உத்திராடம் ( 14-03-2026 )
12 March 2026
திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !! - மாசிக் கேட்டை
திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !!
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மாசிக் கேட்டை திருநாளன்று தான், திருநாராயணபுரம் செல்வ(ல)ப்பிள்ளை --ஸ்ரீராமப் பிரியன் டில்லியிலிருந்து, திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்.
10 March 2026
03 March 2026
02 March 2026
27 February 2026
26 February 2026
06 February 2026
கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரம் -- தை ஹஸ்தம்
ஸௌம்ய ஆண்டு (கி.பி. 1009) தை மாதம் - ஹஸ்த நட்சத்திரத்தில்
கூரம் என்னும் ஊரில் திருமாலின் ஸ்ரீ வஸ்தம் என்னும் திருமறுவின்
அவதாரமாக ஸ்ரீ வத்ஸாங்கமித்ரர், திருமறுமார்பன் என்ற திருநாமத்தோடு
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி அவதரித்த தினம் இன்று.
ஜகதாச்சார்யார் பகவத் ராமாநுஜர் இவரை "பவித்ரமாக" பாவிப்பார்.
03 February 2026
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநக்ஷத்திரம் - தையில் மகம்
இன்று திருமழிசை ஆழ்வார் அவதார திருநட்சத்திரம் - தையில் மகம் ...
ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் அவதார நட்சத்திரம். திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை; ஜெகந்நாதப் பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) ,பார்கவ மகரிஷிக்கும்,கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.
02 February 2026
தை பூசம் - குரு புஷ்யம்
01 February 2026
31 January 2026
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள்
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் ஆயிரமாவது ஆண்டு விழா
திருநக்ஷத்திரம் : “தை”- புனர்பூசம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்
இன்று 31/ 01 /2026 , தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 1000 ஆவது திருநட்சித்திரம்.
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...









































