Showing posts with label நாவல்கள். Show all posts
Showing posts with label நாவல்கள். Show all posts

19 June 2020

ஹமீதாவின் - 'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' ....


வாழ்க வளமுடன் 



பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் ...

இன்றைய வாசிப்பில்  ஹமீதா அவர்களின்   -  'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' ....

11 February 2019

வாசிப்பில் - நாயகியும் , கீச்சு கீச் என்றதும்



இனிய காலை வணக்கம்

 கடந்த வாரம் வாசித்த இரு நாவல்களின் வாசிப்பு  அனுபவங்களை இன்று இங்கு பகிர்கிறேன் .

இவை நாவலுக்கான விமர்சனம் அல்ல, எனது வாசிப்பு அனுபவம் .


அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியில் பங்கேற்கும் கதைகள் இவை .

13 December 2018

ரங்கநதி - இந்திரா செளந்தர்ராஜன்

வாழ்க வளமுடன்

இன்றைய வாசிப்பு அனுபவத்தில்

  ரங்கநதி -.இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் .



14 June 2018

உயிருள்ளவரை உன்னோடு தான்……

வாழ்க வளமுடன்...


உயிருள்ளவரை உன்னோடு தான்……


மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் வந்துள்ளேன்...

வழக்கம் போல் இது கதைக்கான  விமர்சனம் அல்ல... எனது வாசிப்பு அனுபவம்...










வநிஷா…..இது இவரின் மூன்றாவது கதை....


08 May 2018

ஏழு புத்தகங்கள்...



வாழ்க வளமுடன்...

 ஏழு நாள்..ஏழு புத்தகங்கள்..

முக நூலில் எனது நண்பர்கள் வழி  வந்த தொடர் அழைப்பு இது..


அதில் நான் பதிந்த புத்தங்களின் அணிவகுப்பு தான் இன்று...




புத்தகம்..1

ஊமை நெஞ்சின் சொந்தம்..மல்லிகா மணிவண்ணன்

சிபியும்...ஜெயஸ்ரீ யும்... அழகோவிய கதை..

தியாகத்தின் பின் உள்ள வலிகளை கூறும் கதை..





10 April 2018

என் காதல் ஒரு வேள்வி..



வணக்கம் ..

வாழ்க நலம்..


இது வரை இந்த புத்தக அலமாரியில் சில புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்..

அவை  விமர்சனம் அல்ல..எனது வாசிப்பு அனுபவம்..😊😊😊


அந்த வரிசையில் இன்று காணப்போவது...

என் காதல் ஒரு வேள்வி..

ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் ..

இக்கதை இன்னும் புத்தகமாக வரவில்லை..விரைவில் வரும்.....

ஆனால் புத்தம் புது கதை...

சிலநாள் முன்னே முடிவுற்ற புத்தம் புது மலர்..






27 November 2017

The Blue Umbrella ..ரஸ்கின் பாண்ட்




வாழ்க வளமுடன்,


       சில மாதங்களுக்கு முன் பையனுக்கு பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. அதாவது ஆங்கில இலக்கியத்தில் ஏதேனும் இரு எழுத்தாளர்களை  பற்றி scrab book   செய்யணும்னு .

அதில் பையன் ஒருவர் பழையவர்,  ஒரு புதியவர் என்ற கணக்கில்

சரோஜினி நாயுடு அவர்களையும்

 ரஸ்கின் பாண்ட் அவர்களையும்  தேர்வு செய்து

அவர்களின் படங்களை பார்த்தும்...

 அவர்களின் படைப்புகளை வாசித்தும் குறிப்புகள் எடுத்தான்.


scrab book ற்கு எதுவும் பிரிண்ட் அவுட் எடுக்காமலே,

அனைத்தும் நாங்களே வரைந்தும் எழுத்தியும் செய்தோம்.

வரைந்தது எனது வேலை,   எழுதியது பையனின் வேலை😛





31 August 2017

உயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா

வணக்கம் நட்புகளே...

வாழ்க நலம்....



இன்றைய புத்தக அலமாரியில் அடுக்கும் நூல்...

உயிரோவியம் உனக்காகத்தான்......இதன் ஆசிரியர் ஹமீதா....            அவரின் தளம்...

பொதுவாக இங்கு நான் பகிர்வது நூல் விமர்சனம் இல்லை...எனது வாசிப்பின் அனுபவம் என்பது உங்களுக்கு தெரியும்....

இந்த நூலின் வாசிப்பு அனுபவம் என்பது....

கண்ணில் கண்ணீர் கர கர வென்று ..வழிய வழிய படித்த நாவல்....


ஆம்...

கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...சரி இத்தனை உணர்வு பூர்வமாக படிக்காமல் பிறகு படிக்கலாம் என்ற எண்ணமும் வரவில்லை...

கண்ணீர் ஒருபுறம்...நாவல் ஒருபுறம் என்று மிக வேகமாக படித்த ஒரு மனத்திற்கு பிடித்த நாவல்...

சில நாட்களாக படித்த நாவல்கள் எதுவும் மனத்தில் பதியாமல் சென்றது..... ...

திடீரென்று உயிரோவியம் உனக்காகத்தான் நாவல் கிடைக்க பெரும்  எதிர்ப்பார்ப்பு  எதுவும்   இல்லாமல்  தான் படிக்க ஆரம்பித்தேன்...





01 August 2017

அந்தர்வாகினி...



இந்த மாத புத்தக அலமாரியில் அந்தர்வாகினி...

( நதியாய் அவள் ஓடமாய் நான்...)



இதன் ஆசிரியர் சீதாலெட்சுமி....அவரின் தளம்


எனக்கு மிக பிடித்த நாவல் ஆசிரியர்..

பெரும்பாலும் இவரின் அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும்..

ஒவ்வொன்றும் ஒரு விதம்..அனைத்திலும் உணர்வுகளின் வழி கதையை  நகர்த்துவார்.....


25 May 2017

சித்ராங்கதா...



அன்பின் வணக்கங்கள்....



இங்கு நான்  பகிரபோவது  நூலின்  விமர்சனம் அல்ல .. எனது வாசிப்பின் அனுபவம்...பல நாவல்களை வாசித்தும், வாசித்துக் கொண்டும்   இருக்கிறேன் ..பல புதிய நாவல் ஆசிரியர்கள் இணையத்திலே ....அவர்களின் தளத்திலே தங்களின் நாவல்கள் பகிர்கிறார்கள்...அதில் பயன்பெரும் பலபேரில் நானும் ஒருவள்....

அவ்வாறு   படித்த   நாவல்களில்   என்னை   மிகவும் கவர்ந்தவைகளையும் , பாதித்தவைகளையும்


...இந்த புத்தக அலமாரியில் அடுக்க போகிறேன்..

அதில் இன்று பகிர போவது     சித்ராங்கதா....






இந்நாவலின் ஆசிரியர் தமிழ் மதுரா.. அவரின் தளம்...