Showing posts with label கவிதைக் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கவிதைக் கிறுக்கல்கள். Show all posts

21 June 2018

சின்ன சின்ன...



வாழ்க வளமுடன்..


என்ன சின்ன சின்ன..

இன்று சின்ன சின்ன கவிதைகளின் தொகுப்பு...


சமீபத்திய ஊர் சுற்றலின் போது எடுத்த படத்தை எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப அங்கிருந்து வந்த சுட சுட கவிதைகளின் தொகுப்பு இது...





பகிர்ந்த படம் இது தான்...



19 June 2018

சன் செட் பாயிண்ட் (sunset point )

வாழ்க வளமுடன்..



sunset point ...காந்தி மண்டபத்திலிருந்து  கடற்கரை சாலையிலே செல்லும் போது இந்த இடத்திற்கு செல்லாம்..

ஆட்டோ...வேன் வசதிகளும் உண்டு..


பலர் சூரிய மறைவை காண இங்கு ஆவலுடன் காத்திருந்தனர்...






13 March 2018

முத்தக் காவு..


வாழ்க நலம்...

 எங்கள் நண்பர்கள் குழு போன மாதம் ஒரு  சிறு போட்டி அறிவித்தது...அது படம் பார்த்து கவிதை சொல்...


அந்த குழுவில்  அனைவரும் எழுத்தை நேசிப்பவர்கள்....அனைவருக்கும் மிக பிடித்தது வாசிப்பது ...அதுவே அவர்களின்  சுவாசம்....


 சிலர் மட்டுமே கவிதை எழுதுவார்கள் ...மற்ற அனைவரும் என்னை போல் ரசிப்பவர்கள் மட்டுமே...


ஆனால் சிறு முயற்சியாக இந்த முறை அனைவரும் எழுதலாம் என ஊக்குவித்து  அனைவரும் எழுதினோம்...


மிக சிறப்பான அனுபவம்...



அதில் எனது பங்களிப்பும்...


மற்றும் சில கவிதைகளையும் இங்கு பகிர்கிறேன்...அனைத்தையும் பகிர இயலாது ...ஏன்னெனில் இது வரை கவிதைகளின் எண்ணிக்கை எண்பதை தாண்டி விட்டது...






31 May 2017

பிம்பங்கள்...

பிம்பங்கள்....

கரையாத

நனையாத

வெளுக்காத

சாயம் போகாத

அடுக்கு மாடிகளின்  பிம்பங்கள்  - நீரில்





20 April 2017

உதய சூரியன்...


உதய சூரியன்...






மின்  கம்பங்களுக்கு 

போட்டியாக

தானும் ஏன் வரிசையில் 

நிற்கிறான்...-இந்த


உதய சூரியன்...!