Showing posts with label கவிதைக் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கவிதைக் கிறுக்கல்கள். Show all posts
21 June 2018
19 June 2018
23 March 2018
13 March 2018
முத்தக் காவு..
வாழ்க நலம்...
எங்கள் நண்பர்கள் குழு போன மாதம் ஒரு சிறு போட்டி அறிவித்தது...அது படம் பார்த்து கவிதை சொல்...
அந்த குழுவில் அனைவரும் எழுத்தை நேசிப்பவர்கள்....அனைவருக்கும் மிக பிடித்தது வாசிப்பது ...அதுவே அவர்களின் சுவாசம்....
சிலர் மட்டுமே கவிதை எழுதுவார்கள் ...மற்ற அனைவரும் என்னை போல் ரசிப்பவர்கள் மட்டுமே...
ஆனால் சிறு முயற்சியாக இந்த முறை அனைவரும் எழுதலாம் என ஊக்குவித்து அனைவரும் எழுதினோம்...
மிக சிறப்பான அனுபவம்...
அதில் எனது பங்களிப்பும்...
மற்றும் சில கவிதைகளையும் இங்கு பகிர்கிறேன்...அனைத்தையும் பகிர இயலாது ...ஏன்னெனில் இது வரை கவிதைகளின் எண்ணிக்கை எண்பதை தாண்டி விட்டது...
31 May 2017
20 April 2017
Subscribe to:
Posts (Atom)
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...





