22 August 2018

கருப்பு உளுந்து வடை


வாழ்க வளமுடன்...

இன்றைய பதிவில் பெருமாள் வடை (கருப்பு உளுந்து வடை)






19 August 2018

நீர்க்குமிழி



அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...


இன்று ஆகஸ்ட் 19, 176-வது  உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.







16 August 2018

திருமலை அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம்



வாழ்க வளமுடன்

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று  (16.8.18) அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் இந்த  ஸம்ப்ரோக்ஷணம்  இன்று திருமலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது...


அதன் சிறப்பு படங்கள் உங்கள் பார்வைக்கு...






15 August 2018

எங்கள் நாடு

 பாரத நாடு

எங்கள் நாடு

பாரதியாரின் வரிகளில்..



மன்னும் இமய மலையெங்கள் மலையே 

      மாநில மீதது போற்பிறி திலையே! 

இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே 

      இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? 

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே 

      பார்மிசை யேதொரு நூல்இது போலே? 

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே

      போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1


13 August 2018

ஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

இன்று  (13.8.2018)  ஆண்டாள் அவதாரம்  திருநட்சத்திரம் .....

 (ஆடிப்பூரம்) ........


ஆண்டாள் வாழித்திருநாமம்


திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!









திருவல்லிக்கேணி ஸ்ரீ கோதை நாச்சியார்

11 August 2018

அறப்பளீஸ்வரர் திருக்கோவில், கொல்லிமலை

வாழ்க நலம்..


 கொல்லிமலையில் அருளும் சிவபெருமானுக்கு அறப்பளீஸ்வரர் என்பது திரு நாமம்.





09 August 2018

வல்வில் ஓரி விழா 2௦18



வாழ்க வளமுடன்


வல்வில் ஓரி விழா 2௦18

செம்மேடு,கொல்லி மலை,நாமக்கல்.


ஆண்டுதோறும்  ஆடி மாதம் 18 ஆம் தேதி சேரமன்னன் வல்வில் ஓரியின் நினைவாக  வில்வித்தைப் போட்டி  செம்மேடு,கொல்லி மலையில்  நடைப்பெறுகிறது.....






08 August 2018

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில், திருவண்பரிசாரம்




திருவண்பரிசாரம் /திருப்பதிசாரம்






மூலவர்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன்

தாயார்: கமலவல்லி நாச்சியார்

உற்சவர்: திருவாழ்மார்பன்

கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: இந்திர கல்யாண விமானம்

தீர்த்தம்: லக்ஷ்மீ தீர்த்தம்




04 August 2018

காவேரி தாயாருக்கு சீர் வரிசை...




ஸ்ரீரங்கம்  அம்மாமண்டபத்தில் நேற்று  நடைபெற்ற ஆடி 18  (03.08.2018) அரங்கன் வருகையும் , காவேரிதாயாருக்கு மரியாதை செய்ததும் அழகிய படங்களாக ...




02 August 2018

வாழி காவேரி..



வாழ்க வளமுடன்..

நடந்தாய் வாழி காவேரி! 
நாடெங்குமே செழிக்க! 
நன்மையெல்லாம் சிறக்க!