Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts
19 June 2020
04 October 2019
11 February 2019
வாசிப்பில் - நாயகியும் , கீச்சு கீச் என்றதும்
இனிய காலை வணக்கம்
கடந்த வாரம் வாசித்த இரு நாவல்களின் வாசிப்பு அனுபவங்களை இன்று இங்கு பகிர்கிறேன் .
இவை நாவலுக்கான விமர்சனம் அல்ல, எனது வாசிப்பு அனுபவம் .
அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியில் பங்கேற்கும் கதைகள் இவை .
13 December 2018
14 June 2018
10 April 2018
என் காதல் ஒரு வேள்வி..
வணக்கம் ..
வாழ்க நலம்..
இது வரை இந்த புத்தக அலமாரியில் சில புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்..
அவை விமர்சனம் அல்ல..எனது வாசிப்பு அனுபவம்..😊😊😊
அந்த வரிசையில் இன்று காணப்போவது...
என் காதல் ஒரு வேள்வி..
ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் ..
இக்கதை இன்னும் புத்தகமாக வரவில்லை..விரைவில் வரும்.....
ஆனால் புத்தம் புது கதை...
சிலநாள் முன்னே முடிவுற்ற புத்தம் புது மலர்..
27 November 2017
The Blue Umbrella ..ரஸ்கின் பாண்ட்
வாழ்க வளமுடன்,
சில மாதங்களுக்கு முன் பையனுக்கு பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. அதாவது ஆங்கில இலக்கியத்தில் ஏதேனும் இரு எழுத்தாளர்களை பற்றி scrab book செய்யணும்னு .
அதில் பையன் ஒருவர் பழையவர், ஒரு புதியவர் என்ற கணக்கில்
சரோஜினி நாயுடு அவர்களையும்
ரஸ்கின் பாண்ட் அவர்களையும் தேர்வு செய்து
அவர்களின் படங்களை பார்த்தும்...
அவர்களின் படைப்புகளை வாசித்தும் குறிப்புகள் எடுத்தான்.
scrab book ற்கு எதுவும் பிரிண்ட் அவுட் எடுக்காமலே,
அனைத்தும் நாங்களே வரைந்தும் எழுத்தியும் செய்தோம்.
வரைந்தது எனது வேலை, எழுதியது பையனின் வேலை😛
Subscribe to:
Posts (Atom)
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...







