26 January 2020

நமது குடியரசு தினம் ....

இந்தியர்களாகிய நாம் இன்று எழுபத்தி ஒன்றாவது  குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!





24 January 2020

அன்னை அபிராமி...

வாழ்க வளமுடன் 

இன்று தை  அமாவாசை ....

அபிராமிப் பட்டருக்கு அன்னை காட்சி  அருளிய நாள் ...



22 January 2020

குடகு மலை காற்றில்


வாழ்க வளமுடன் ..

எங்களின் அடுத்த பயணம் குடகுமலை நோக்கி ...



மிக அமைதியான ,எளிய, இனிய   இரு நாள் பயணம் நண்பர்களுடன்  ....எதிர்பாராமல் அமைத்த இனிய சுற்றுலா பல புதிய அனுபவங்களுடன் ...

இந்த பயணத்தில் ரசித்த இடங்கள்  படங்களாகவும் , காணொளிகளாகவும்  இனி வரும் பதிவுகளில் ....



15 January 2020

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!


அன்பு பெருக…

மகிழ்ச்சி என்றும் தங்க…

செல்வம் நிலைக்க…

நோய் நீங்க…

முயற்சி பெருக…

வெற்றி என்றும் உங்கள் வசமாக…


எங்கள் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்





14 January 2020

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...



திருப்பாவை – பாசுரம் 3௦

திருப்பாவை முப்பது பாடல்களையும் பாடுவோர் திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்




திருப்பாவை – பாசுரம் 29

"கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!"





13 January 2020

திருப்பாவை – பாசுரம் 28

கறவைகள் 

"சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக!"


12 January 2020

திருப்பாவை – பாசுரம் 27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா 

"நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்"





11 January 2020

திருப்பாவை – பாசுரம் 26

மாலே மணிவண்ணா

"மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக!"





10 January 2020

திருப்பாவை – பாசுரம் 25

ஒருத்தி மகனாய் 

"கிருஷ்ணா, நாங்கள் விரும்பியதைத் தந்தருளினால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்"



09 January 2020

திருப்பாவை – பாசுரம் 24

அன்றிவ்வுலகம் 
"கிருஷ்ணா, நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்"




08 January 2020

திருப்பாவை – பாசுரம் 23

மாரி மலை முழைஞ்சில் 

"நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்!"




07 January 2020

திருப்பாவை – பாசுரம் 22

 அங்கண்மா ஞாலத்து

"கண்ணா! உன் செந்தாமரைக் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?"






06 January 2020

திருப்பாவை – பாசுரம் 21

ஏற்ற கலங்கள்

"உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!"




05 January 2020

திருப்பாவை – பாசுரம் 20

முப்பத்து மூவர்

"பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!"




04 January 2020

திருப்பாவை – பாசுரம் 19

குத்து விளக்கெரிய

"நப்பின்னையே! க்ஷணகாலமும் நீ கிருஷ்ணனை பிரிய மாட்டாயோ? இது தகுமோ?"




03 January 2020

திருப்பாவை – பாசுரம் 18

உந்து மதகளிற்றன்

நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்:





02 January 2020

திருப்பாவை – பாசுரம் 17

அம்பரமே

கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்:






01 January 2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அனைவருக்கும்

 எங்களது

இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..🎇🎋🎈🎈🎶🎵 2020


happy new year ..2020






திருப்பாவை – பாசுரம் 16

நாயகனாய் நின்ற ..


கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்: