![]() |
| உடையவர் ஸ்ரீரங்கம் |
22 April 2026
21 April 2026
1.ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி எம்பெருமானார் திவ்யலங்கார திவ்யசேவை
ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் ஸ்வாமி எம்பெருமானார் சித்திரைத்திங்கள் திருஅவதார திருநக்ஷத்திர மஹோற்சவ திவ்யலங்கார திவ்யசேவை...
02 February 2026
தை பூசம் - குரு புஷ்யம்
03 May 2025
01 May 2025
23 April 2025
சுவாமி இராமானுஜர்
இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 1
"பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே!" 1
- இராமானுஜ நூற்றந்தாதி
12 October 2024
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், ஸ்ரீ பெரும்புதூர்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீ பெரும்புதூர்
சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
சுவாமி ராமானுஜர், தான் அவதரித்த இடத்திற்கு எதிரிலேயே தன் தினசரி தரிசனத்துக்காக உருவாக்கினாரோ என்று எண்ண வைப்பது போல இக்கோவில் அமைந்திருக்கிறது.
26 April 2023
25 April 2023
சுவாமி இராமானுஜர்
எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1006 ஆவது திருநட்சத்திரம் இன்று -- சித்திரை திருவாதிரை--
ஸ்ரீபெரும்புதூர் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் திருஅவதார திருநாள் புறப்பாடு....
24 April 2023
06 May 2022
ஸ்ரீ பாஷ்யகாரர்
ஸ்ரீ பாஷ்யகாரர் - சுவாமி ராமானுஜர் ஆளவந்தாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க , பெருமாளின் ஆசியுடனும் ஆழ்வார் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை வழிகாட்டியாய் வைத்துக்கொண்டு பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் (பாஷ்யம்) எழுதினார். அந்த விரிவுரைகளைக் கேட்ட ஸ்ரீ சரஸ்வதிதேவி, இவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ எனும் திருநாமம் சூட்டினார்.
05 May 2022
உடையவர் திருநட்சத்திரம்...
ஆதிசேஷன் அம்சமான சுவாமி இராமானுஜரின் 1005 - வது திருநட்சித்திரம் இன்று
சித்திரையில் திருவாதிரை ....
மேல்கோட்டை ஸ்வாமி எம்பெருமானார் உத்ஸவ காட்சிகள் ....
04 May 2022
சுவாமி “எம்பெருமானார்”.....
03 May 2022
19 April 2021
18 April 2021
ஸ்வாமி ராமானுஜர் திருநட்சத்திரம்
09 May 2020
சுவாமி இராமானுஜர் மணிமண்டபம் 2 ...
சுவாமி இராமானுஜர் மணிமண்டபம்...முந்தைய பதிவு ..
சுவாமி இராமானுஜர் மணிமண்டபத்தை சுற்றியுள்ள காட்சிகளை இன்று காணலாம்.
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...

















