24 April 2023

மேல்கோட்டை ஸ்வாமி ராமானுஜர் தரிசனம்

மேல்கோட்டை  ஸ்வாமி  ராமானுஜர் தரிசனம் ...













இராமானுஜ நூற்றந்தாதி


1

பூமன்னு மாது பொருந்திய மார்பன்*  புகழ் மலிந்த- 

பாமன்னு மாறன்*  அடிபணிந்து உய்ந்தவன்*  பல் கலையோர்- 

தாம் மன்ன வந்த இராமானுசன்*  சரணாரவிந்தம்- 

நாம் மன்னி வாழ*  நெஞ்சே!  சொல்லுவோம் அவன் நாமங்களே.   (2)

2791


          

   2

கள் ஆர்  பொழில்  தென் அரங்கன்*  கமலப் பதங்கள் நெஞ்சில்- 

கொள்ளா*  மனிசரை நீங்கி*   குறையல் பிரான் அடிக்கீழ்- 

விள்ளாத அன்பன் இராமானுசன்*  மிக்க சீலம் அல்லால்- 

உள்ளாது என்நெஞ்சு*  ஒன்று அறியேன், எனக்கு உற்ற பேர் இயல்வே. (2) 

2792

          


   3

பேர் இயல் நெஞ்சே!  அடிபணிந்தேன், உன்னை*  பேய்ப்பிறவிப்- 

பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி*  பொருவு அரும் சீர்-

ஆரியன், செம்மை இராமானுச முனிக்கு அன்பு செய்யும்* 

சீரிய பேறு உடையார்*  அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.

2793











தொடரும் ....


முந்தைய பதிவுகள்...





உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்💖💖

No comments:

Post a Comment