வாழ்க வளமுடன் .....
31 December 2022
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2023
16. திருப்பாவை - நாயகனாய் நின்ற
30 December 2022
15. திருப்பாவை - எல்லே! இளங்கிளியே!
பதினைந்தாம் பாசுரம் - இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
29 December 2022
14. திருப்பாவை - உங்கள் புழைக்கடைத்
பதினான்காம் பாசுரம் -- இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
28 December 2022
13. திருப்பாவை - புள்ளின் வாய் கீண்டானைப்
பதிமூன்றாம் பாசுரம் - இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.
27 December 2022
12. திருப்பாவை - கனைத்து இளங் கற்று எருமை
பன்னிரண்டாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனான, ஒரு இடையனின் தங்கையான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
26 December 2022
11. திருப்பாவை - கற்றுக் கறவை
பதினோறாம் பாசுரம் - இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
25 December 2022
10. திருப்பாவை - நோற்றுச் சுவர்க்கம்
பத்தாம் பாசுரம் - இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.
24 December 2022
9. திருப்பாவை - தூமணி மாடத்து
23 December 2022
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி ...
இன்று ஹனுமத் ஜெயந்தி.... மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
8. திருப்பாவை - கீழ்வானம்
22 December 2022
7. திருப்பாவை - கீசு கீசு என்று
21 December 2022
6. திருப்பாவை - புள்ளும் சிலம்பின
6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன.
ஆறாம் பாசுரம் இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.
20 December 2022
5. திருப்பாவை - மாயனை மன்னு
ஐந்தாம் பாசுரம் - நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.
19 December 2022
4. திருப்பாவை - ஆழி மழைக் கண்ணா
நான்காம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.
18 December 2022
3. திருப்பாவை - ஓங்கி உலகு அளந்த
மூன்றாம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.
17 December 2022
2. திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள்
இரண்டாம் பாசுரம்- க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள்.
16 December 2022
1. திருப்பாவை - மார்கழித் திங்கள்
முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.
11 December 2022
10 December 2022
09 December 2022
08 December 2022
07 December 2022
06 December 2022
கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ----
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2022
கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ----
ஸ்ரீ விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம்.
ஸ்ரீ சுப்ரமணியர் - வெள்ளி மயில் வாகனம்.
ஸ்ரீ சுவாமி - அம்பாள் மர சிம்ம வாகனம்
ஸ்ரீ அம்பாள் - மர அன்னபக்ஷி வாகனம்
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா.
05 December 2022
திருவண்ணாமலையில் ....
திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்.
04 December 2022
கைசிக ஏகாதசி.....
இன்று கைசிக ஏகாதசி (4.12.2022) .....
கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும் "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".
மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி".
மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி". மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.
03 December 2022
02 December 2022
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...