அனைவருக்கும் வணக்கம்....
போன வருடம் தீபாவளி அன்று சொந்தங்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்து...மதியத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் சூழல்...
சரி..இந்த தொல்லைக்காட்சியை பார்ப்பதை விட சிறப்பான
தஞ்சைப் பெரிய கோயிலை சென்று பார்க்காலம் என திடீர் முடிவாக கிளம்பி தஞ்சை பெரிய கோவிலை சென்று தரிசித்தோம்......ரசித்தோம்......ஆஹா......என்ன ஒரு இடம்....பராமரிப்பும் அருமை.......கண்ணால் கண்டு அனுபவிக்க வேண்டிய ஒரு அருமையான இடம்....
இனி உங்கள் கண்களுக்கும் விருந்தாக...
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும்
தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் இக்கோவில் சிவபெருமானுக்குரிய ஸ்தலம்....