28 March 2017

தஞ்சைப் பெரிய கோயில்.. 2... அழகு நந்தி...


வாழ்க வளமுடன்


அனைவருக்கும் வணக்கம்...


முந்தைய பதிவில்   தஞ்சைப் பெரிய கோயிலை..பற்றி  பிரமிக்க ஆரம்பித்தோம்...



பொதுவாக நந்தி போல் குறுக்கே நிற்காதே...என்பார்கள்...

ஆனால் இங்கு நந்தியே    விட்டே நகர முடியாத அளவு...அவரின் அழகு நம்மை கட்டிப் போடுகிறது...

அத்தகைய  பெரிய நந்தியை பற்றி பார்க்கலாம்...வாங்க...




26 March 2017

தஞ்சைப் பெரிய கோயில்..


அனைவருக்கும்  வணக்கம்....



போன வருடம் தீபாவளி அன்று  சொந்தங்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்து...மதியத்திற்கு மேல் தொலைக்காட்சி  பார்க்கும் சூழல்...

சரி..இந்த தொல்லைக்காட்சியை பார்ப்பதை விட சிறப்பான
  தஞ்சைப் பெரிய கோயிலை  சென்று  பார்க்காலம்  என திடீர் முடிவாக  கிளம்பி தஞ்சை பெரிய கோவிலை  சென்று தரிசித்தோம்......ரசித்தோம்......ஆஹா......என்ன ஒரு இடம்....பராமரிப்பும் அருமை.......கண்ணால் கண்டு அனுபவிக்க வேண்டிய ஒரு அருமையான இடம்....

இனி உங்கள் கண்களுக்கும் விருந்தாக...



தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்  என்றும்  தஞ்சைப் பெரிய கோயில் அல்லது  தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும்   இக்கோவில்    சிவபெருமானுக்குரிய  ஸ்தலம்....



21 March 2017

கோடை விடுமுறை....


கோடை  விடுமுறை....


பசங்களுக்கு இது  தேர்வு காலம்  பின்  கோடை விடுமுறை.... இரு மாதங்களுக்கு ....

விடுமுறையில் நாங்க பசங்களை எந்த வகுப்பிற்கும்  அனுப்புவது இல்லை.... வீட்டிலே  கற்பது...படங்கள் வரைவது ...கைவினை பொருட்கள் செய்வது.... சொந்தங்களுடன்  மகிழ்வது .....,  நிறைய விளையாடுவது என  பரபரப்பாக வைத்துக் கொள்வோம்....

17 March 2017

எள்ளு மிட்டாய்..


அனைவருக்கும் வணக்கம்...

இன்றைய பதிவில் எள்ளு மிட்டாய்...  .ஏற்கனவே ஒருமுறை  எள்ளு உருண்டை   பதிவிட்டேன்... அப்பொழுது  எள்ளை வறுத்து ,  பொடித்து செய்து இருந்தேன்...


ஆனால்   கடையில்   கிடைப்பது போல் முழு எள்ளாக உள்ள மிட்டாய்
செய்யும்  ஆசையால் விளைந்தது.. இந்தமுறை   செய்த  எள்ளு மிட்டாய்..




06 March 2017

பெண்மை

பெண்மை ....


பாரதியின் வரிகள் ....





பெண்மை    வாழ்கென்று   கூத்திடு   வோமடா!
பெண்மை   வெல்கென்று   கூத்திடு   வோமடா!
தண்மை      இன்பம்நற்   புண்ணியஞ்  சேர்ந்தன
தாயின்   பெயரும்   சதியென்ற  நாமமும்