திருவாலி திருநகரி திருமங்கை ஆழ்வார் அவதார உற்சவம் ---
பரகால நாயகி திருக்கோலத்தில் திருமங்கை ஆழ்வார்
கார்த்திகையில் கார்த்திகை .....
கைசிக ஏகாதசி.....!!!
கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும் "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".
திருமுருகாற்றுப்படை
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .6
நேற்று நடைபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா காட்சிகள் இன்று ..