30 March 2018

சேலம் - குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில்.

முருகா சரணம் !

கந்தா சரணம்!

கதிர்வேலா சரணம்!!


குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில், சேலம் மாவட்டம்.

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில்...ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

சுமார் 700 படிக்கட்டுகளைக் கொண்ட கோவில் ஆகும்.






28 March 2018

ஜில் ஜில் தர்பூசணி...

வணக்கம் நண்பர்களே...


கொளுத்தும் கோடைக்கு இதம் தரும் ஜில் ஜில் தர்பூசணி...இன்றைய பதிவில்...








25 March 2018

ஸ்ரீ ராம நாம மகிமை.. ..


ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் 
நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். 

அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.



21 March 2018

கருப்பு உளுந்து இட்லி பொடி..

அன்பான காலை வணக்கங்கள்..

வாழ்க வளமுடன்..


இன்றைய சமையலில் ஒரு எளிய பொடி...கருப்பு உளுந்து இட்லி பொடி..






17 March 2018

அழகு சிங்காரி...



வாழ்க வளமுடன்...


மீண்டும் கேக் படங்கள்....பார்த்து ரசிக்கலாம் வாங்க....அழகு சிங்காரிகளை...





15 March 2018

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்

 (Stephen William Hawking, 8  ஜனவரி1942 -  14 மார்ச் 2018) 


.

13 March 2018

முத்தக் காவு..


வாழ்க நலம்...

 எங்கள் நண்பர்கள் குழு போன மாதம் ஒரு  சிறு போட்டி அறிவித்தது...அது படம் பார்த்து கவிதை சொல்...


அந்த குழுவில்  அனைவரும் எழுத்தை நேசிப்பவர்கள்....அனைவருக்கும் மிக பிடித்தது வாசிப்பது ...அதுவே அவர்களின்  சுவாசம்....


 சிலர் மட்டுமே கவிதை எழுதுவார்கள் ...மற்ற அனைவரும் என்னை போல் ரசிப்பவர்கள் மட்டுமே...


ஆனால் சிறு முயற்சியாக இந்த முறை அனைவரும் எழுதலாம் என ஊக்குவித்து  அனைவரும் எழுதினோம்...


மிக சிறப்பான அனுபவம்...



அதில் எனது பங்களிப்பும்...


மற்றும் சில கவிதைகளையும் இங்கு பகிர்கிறேன்...அனைத்தையும் பகிர இயலாது ...ஏன்னெனில் இது வரை கவிதைகளின் எண்ணிக்கை எண்பதை தாண்டி விட்டது...






12 March 2018

ரிப்பன் பக்கோடா / ரிப்பன் பார்டர்

இனிய காலை வணக்கம் ...


வாழ்க வளமுடன்...


இன்றைக்கு  ரிப்பன் பார்டர்...எளிய இனிய  சிற்றுண்டி...




09 March 2018

குழுமாயி அம்மன் திருவிழா...


திருச்சி மாவட்டம் புத்தூரில் நடைபெறும் மிக பெரும் விழா இந்த குழுமாயி அம்மன் திருவிழா...


குழுமாயி அம்மன் கோவில் திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது...


இந்த ஒருவார திருவிழாவின் போது அம்மன் இங்கு அருள் புரிவாள்....







08 March 2018

பெண்மையை போற்றுவோம்...


பெண்மையை போற்றுவோம்... ..

வணக்கம் தோழமைகளே....


பெண்மையை போற்றுவோம்... ..

ஆம் பெண்களாகிய நாம் முதலில் நம்மை போற்றுவோம்...

பின் அனைவரும் அதை தொடர்வார்கள்....

பெண்மை எங்கும் எதிலும் உள்ளது..

அதை நாம் உணர வேண்டும்..

போன தலைமுறையில் இருந்த அடக்கு முறை இன்று இல்லை...ஆனால் இன்னும் மாற வேண்டும்...

பெண்மையே பற்றி பேசும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது...நாணயத்தின் இரு பக்கம் போல்...பெண்மை பேசி நம்மை சிறுமை படுத்தும் நிகழ்வுகளும் இப்பொழுது நடக்கின்றன..


07 March 2018

டைனோ முதல் கல்யாணம் வரை....




டைனோ முதல் கல்யாணம் வரை....எல்லாம் கேக்குகள் தான்..

 ரசிக்கலாம் வாங்க...