நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...
இராப்பத்து ஒன்றாம் நாள் - நம்பெருமாள் ரத்தினங்கியில் எழுந்தருளி ஆயிரம் கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...
இராப்பத்து ஒன்றாம் நாள் - நம்பெருமாள் ரத்தினங்கியில் எழுந்தருளி ஆயிரம் கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
வாழ்க வளமுடன் ...
முந்தைய பதிவு ..நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...
பகல் பத்து ஆறாம் நாள்
நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து, மார்பில் கல் வைத்த மகாலட்சுமி பதக்கம், வைரக்கல் அட்டிகை, ரத்தின அபயஹஸ்தம், காசு மாலை, முத்துச்சரம், வைர காதுகாப்பு உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து முதல் நாள்...
நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை,காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் சேவை சாதித்தார்.