31 December 2020

16 .நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற 

கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்




30 December 2020

15. எல்லே! இளங்கிளியே!

எல்லே! இளங்கிளியே!


"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!"




29 December 2020

14. உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடை

"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?"



28 December 2020

13. புள்ளின் வாய் கீண்டானை

  'புள்ளின் வாய் கீண்டானை'


"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"



27 December 2020

12. கனைத்து இளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை:

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?

 




26 December 2020

11. கற்றுக் கறவை

 கற்றுக் கறவை


"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "



25 December 2020

10. நோற்றுச் சுவர்க்கம்

 நோற்றுச் சுவர்க்கம்


“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”






24 December 2020

9. தூமணி மாடத்து

 தூமணி மாடத்து

"மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?"






23 December 2020

8.கீழ்வானம் வெள்ளென்று

 கீழ்வானம் வெள்ளென்று

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி




22 December 2020

7.கீசு கீசு என்று

 கீசு கீசு என்று

பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?




21 December 2020

6.புள்ளும் சிலம்பின காண்

 புள்ளும் சிலம்பின காண்

பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்






20 December 2020

5. மாயனை மன்னு ... ️

 'மாயனை மன்னு' ️

தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்...






19 December 2020

4. ஆழிமழைக்கண்ணா

 ஆழிமழைக்கண்ணா -

நாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்.




18 December 2020

3. ஓங்கி உலகளந்த...

 ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்..



17 December 2020

2. வையத்து வாழ்வீர்காள் !

 வையத்து வாழ்வீர்காள்!


நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்..




16 December 2020

1. மார்கழித் திங்கள்...

 மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்




13 December 2020

801 வது பதிவு ....

வாழ்க வளமுடன் ...

இன்று 801 வது  பதிவு, அவ்வப்பொழுது  எடுத்த காட்சிகளின் அணிவகுப்புடன் ...


மேகங்களின் வர்ண ஜாலம் ...

08 December 2020

யானை சவாரி...

  வாழ்க வளமுடன் ...

கோழிக்கமுத்தி முகாம் கண்டு திரும்பும்  போது, அங்கு  டாப்சிலிப் யானை சவாரி தாயராக  இருந்தது .


கோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளில் 2 யானைகள் சுழற்சி முறையில் நாள்தோறும் டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்படும். அங்கு காலை முதல் மாலை வரை அந்த யானைகளை கொண்டு வனத்திற்குள் சவாரி நடத்தப்பட்டு வருகிறது.



06 December 2020

கோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்

 வாழ்க வளமுடன் ...


கோழிக்கமுத்தி யானைகள் முகாம்...

வனப் பணிகளிலும், வனத்திற்குள் சவாரி மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று காட்டு யானைகளை அடக்குவது உள்ளிட்ட பல பணிகளிலும் இங்குள்ள  யானைகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றன. 


30 November 2020

திருப்பாணாழ்வார் ..

 இன்று திருப்பாணாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  .....

கார்த்திகையில் ரோஹிணி..







29 November 2020

திருமங்கையாழ்வார்

  திருமங்கையாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  ......

கார்த்திகையில் கார்த்திகை .....



19 November 2020

கந்த சஷ்டி விரதம்...

 



அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி

அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்

இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே

இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்

மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே

வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே

சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே

திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.


16 November 2020

துலா மாதத்தில் ...

 வாழ்க வளமுடன் ...


துலா மாதம் முடிந்து இன்று கார்த்திகை ஒன்று , இன்று முடவன் முழுக்கு . இந்த வருடம்  முதல் முறையாக துலா முழுக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தது. அன்று எடுத்த வீடியோ பதிவுடன் இன்றைய பதிவு ...


13 November 2020

தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

                                                        அனைவருக்கும் எங்களின் 


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்........


07 November 2020

தாயார் தவசு குகை, திருவெள்ளறை

 வாழ்க வளமுடன் 


இன்றைய பதிவில் திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோவிலின் அழகும், தாயார் தவசு குகையும் .....



26 October 2020

பேயாழ்வார்

 பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...


ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...



25 October 2020

பூதத்தாழ்வார்

 பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று..


ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...




24 October 2020

பொய்கையாழ்வார் ...

 இன்று  பொய்கையாழ்வார் திருநட்சித்திரம். .....


ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்   அவதரித்தவர் இவர்.....




பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே

வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே

வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே

வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே......  !

20 October 2020

கன்னிமரா தேக்கு

 வாழ்க வளமுடன் ,


இந்த பகுதியில்  மலைவாழ்மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இங்கு  நான்கு வகையான மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள். முதுவர், மலை மலசர் (malai malasar), மலைசர் (Malasar) மற்றும் காடர் போன்றோர் பல தொகுப்புகளாக வாழ்கிறார்கள். இங்கு வன மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களைக் கொண்டே மலை ஏற்றத்திற்கு வழிகாட்டிகளாகவும், யானை சவாரிக்கு உதவுபவர்களாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டு வேலையும் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவி செய்கின்றன.

17 October 2020

பெருமாள் மலை, துறையூர்

 

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை.


10 October 2020

அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் , உறையூர்


வைஷ்ணவ திவ்ய தேசங்களான நூற்றி எட்டில் இரண்டாவது திவ்ய தேசம் உறையூர். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் உறையூர்.  இங்கு அர்ச்சாவதாரமாக பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் அழகிய மணவாளன் ,தாயார் கமலவல்லி நாச்சியார்.


 

08 October 2020

ருக்மணி துவாரகை , சுதாமா துவாரகை

வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள் 

1. பஞ்சதுவாரகா தரிசனம் ...

2.ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

3.பேட் துவாரகை

 ருக்மணி துவாரகை 

துவாரகாதீசர் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது.

ஓகா துறைமுகத்துக்கு வரும் வழியிலேயே ருக்மிணி தாயாரின் தனிக் கோயிலை தரிசிக்கலாம். இங்கே ருக்மிணியும், ஸ்ரீகிருஷ்ணனும் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கிறார்கள். 

06 October 2020

பரம்பிக்குளம் அணை......

  வாழ்க வளமுடன் ,


பரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து , சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன. 

மேலும் ஊர்வன, கருநாகம், கேரளா வாலாட்டி பாம்புகள், திருவாங்கூர் குக்குரி பாம்பு, திருவாங்கூர் ஓநாய் பாம்பு, கொச்சி பிரம்பு ஆமை, கல் ஆமை, இந்திய கரட்டைப் பல்லி, மேற்குத் தொடர்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் என 61 வகைகளும், மீன்கள் 47 வகைகளும், பூச்சிகள் 1049 வகைகளும், மற்றும் பட்டாம்பூச்சிகள் 124 வகைகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதி பாரம்பரிய காட்டெருமை வாழும் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


03 October 2020

அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம், திருச்சி


காட்டழகிய சிங்கர், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் உள்ளது.  ஸ்ரீரங்கம்  கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து,  கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ.  தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.







01 October 2020

பேட் துவாரகை

   வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள் 

 பஞ்சதுவாரகா தரிசனம் ...

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில் அடுத்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் பேட் துவாரகா என்று ஒரு தலம் உள்ளது. வடமொழியில் பேட் என்றால் தீவு என்று பொருள்.  அதாவது, தீவாக விளங்கும் துவாரகை.

கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!



30 September 2020

பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்

 வாழ்க வளமுடன் ,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றூர் அருகே ஆனைமலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் இடையே பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

இந்த விலங்குகளின் சரணாலயம், பரம்பிக்குளம், தோனகடவு, மற்றும் பெருவாரிபள்ளம் ஆகிய மூன்று இடங்களும்  சேர்ந்து மனிதனால் உருவாகப்பட்டதாகும்.  இதன் நுழைவு வாயிலில் தான் அழகிய துவையர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 

 இந்த சரணாலத்திற்கு உட்பட்ட இடத்தில் 7 பெரிய பள்ளத்தாக்குகளும், 3 ஆறுகளும், தேக்கடி, பரம்பிக்குளம் அணை மற்றும் சோலையாறு அணை அமைந்துள்ளது. 

இங்கு காரபாரா ஆறு (Karappara river), மற்றும் குரியர்குட்டி ஆறு (Kuriarkutty river) போன்றவை வடிகால் பகுதியாக உள்ளது.


27 September 2020

ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம்...

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் -

ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் முதல்  திருநாள் ..




26 September 2020

ஸ்ரீ ஆதி வராகப்பெருமாள் திருக்கோவில் , புத்தூர் - திருச்சி

 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த திருக்கோவில்.



24 September 2020

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு பஞ்சதுவாரகா தரிசனம் ...

இந்த ஸ்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.


21 September 2020

மேலே உயரே உச்சியில்...

 வாழ்க வளமுடன் ,

டாப்ஸ்லிப் , இந்த இடத்தின்  உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. 

ஆனைமலையில் உள்ள கரிசன்சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர். அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.

டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். 

19 September 2020

திருக்கரம்பனூர், அருள்மிகு உத்தமர் திருக்கோயில்- திருச்சி

திருச்சியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் சாலையில் டோல் கேட் அருகில் உள்ளது இத்திருக்கோவில் .பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.





17 September 2020

பஞ்சதுவாரகா தரிசனம் ...

 வாழ்க வளமுடன் 

துவாரகை - துவாரகா குஜராத் மாநிலத்தின் தேவபூமி. 




16 September 2020

ஆலு புஜியா


வாழ்க வளமுடன் 


இன்றைய பதிவில்  ஆலு புஜியா /உருளைக்கிழங்கு சேவ்  எப்படி ஈஸியா  செய்யலாம் என்னும் வீடியோ பதிவு ....






அன்புடன் 
அனுபிரேம் 












11 September 2020

பாரதியின் வாக்கு ...

 வாழ்க நலம்...



இன்றைக்கு  மகாகவி பாரதியாரின் நினைவு நாள்...

ஆகவே கவியின் நினைவுகள் சில..





06 September 2020

டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்

  வாழ்க வளமுடன் ,

கோவையில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வனம். பரம்பிக்குளம் கேரளா வன துறையாலும், டாப்ஸ்லிப்  தமிழக வன துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.


இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம்... தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.


பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ தூரம் பயணித்து அங்கிருந்து மலை ஏற்றம். 

03 September 2020

அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்

  வாழ்க வளமுடன் 

பொள்ளாச்சியின் புராதனப் பெயர், “இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு” என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரே ஆகும். 

மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

31 August 2020

ஆதிப்ரமோத்ஸவம் - நெல் அளவை, ஸ்ரீரங்கம்

 வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளன்று (17/08/20) காலை ஶ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருவிசிகையில் புறப்பட்டு கருட மண்டபத்தை அடைந்தார்.


 பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க சேஷ வாகன சேவையில் அனைவருக்கும் அருள்பாலித்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தை சென்றடைந்தார். 

30 August 2020

ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்

 வாழ்க வளமுடன் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவம் 13//08/20 அதிகாலை துவஜாரோஹனத்துடன் (கொடியேற்றம்)  தொடங்கியது.  பொது முடக்கத்தால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லாத காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.


ஆதிப்ரமோத்ஸவத்தில்  நம்பெருமாளின் மிக அருமையான சேவையை இனி  காணலாம் ..

29 August 2020

வாமன ஜெயந்தி....

 இன்று வாமன ஜெயந்தி...

ஆவணி , சுக்கில பட்ச துவாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில்,  பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த அவதாரம் -வாமன அவதாரம்.



27 August 2020

ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி

 வாழ்க வளமுடன் 


பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை இதமாக  இருப்பதுடன், மனம் மகிழும் வண்ணம்  ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. 

முந்தைய பதிவு   டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

நாங்கள் திருச்சியில்  இருந்து பின்னிரவில் கிளம்பி , பொள்ளாச்சிக்கு  காலையில்  வந்து சேர்ந்தோம் ...முதலில் நாங்கள் பார்க்க நினைத்த இடம் ஆழியார் நீர் அடுக்கு ( aliyar water cascade)....குழந்தைகளுடன் சென்றதால் முதலில் இங்கு சென்று அவர்களை நீரில் விளையாட விடும் எண்ணத்தில் இங்கு வந்தோம்.



26 August 2020

டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

வாழ்க வளமுடன் 


மீண்டும் சில  பயண காட்சிகள் ....

டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி  பயணம் போன வருடம் (2019) கோடையில் சென்றது...

போன வருடம் அடுத்து அடுத்து பயணங்களால் அவைகளை பதிவிடவும், இந்த பயண காட்சிகள் தேங்கிவிட்டன .

24 August 2020

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தரிசனம் ..

வாழ்க வளமுடன் 

 இந்த வருடம் நடைப்பெற்ற  பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -

 விநாயகர்  சதுர்த்தி திருவிழா காட்சிகள் 


22 August 2020

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் தரிசனம் ..

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

 இந்த வருடம் நடைப்பெற்ற  பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -
 விநாயகர்  சதுர்த்தி திருவிழா காட்சிகள் 

முதல் நாள் -

காலை - கொடியேற்றத்துடன் துவங்கியது. 
மாலை- வெள்ளி  மூஷிகவாகனம்


ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷபம்