31 October 2017

திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....



பொய்கையாழ்வர்  தரிசனம்...


பூதத்தாழ்வார்  தரிசனம்.......


பேயாழ்வார்  தரிசனம்....



இம்மூவரும்   'முதல் ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.



இவர்களை நம்மாழ்வார், 'இன்கவி பாடும் பரம கவிகள்' என்று போற்றுகிறார்.



 இதுவரை இவர்களை  தனி தனியே தரிசித்தோம்....அதன் தொடர்ச்சியாக....







30 October 2017

பேயாழ்வார்..



பேயாழ்வார்  அவதார தினம் இன்று  (30.10.2017)


ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...


 இவர்  தம்மை மறந்த நிலையில்,

பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடி, பாடி..,என

 எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு  பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தால்...

  இவரை  பேயாழ்வார் என்று அனைவரும் அழைத்தனர்....






29 October 2017

பூதத்தாழ்வார்



 பூதத்தாழ்வாரின் அவதார தினம்( 29.1௦.2017) இன்று..

ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...


பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது.

அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.


பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், (பூதம் + ஆழ்வார்)  பூதத்தாழ்வார்.




28 October 2017

பொய்கையாழ்வார்...


பொய்கையாழ்வார்

இன்று( 28 . 1௦ .2௦17)  பொய்கையாழ்வார் அவதார தினம் .....

ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்   அவதரித்தவர்

இவர்.....




2௦௦ வது பதிவு...


அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....


இந்த பதிவு இத்தளத்தின் 2௦௦ வது பதிவு...






27 October 2017

திருவந்திபுரம் மாமுனி கோவில் உற்சவம்...

திருவந்திபுரம் மாமனி கோவில் உற்சவம்.....



நேற்றைய  சுவாமி மணவாளா மாமுனிகளின் அவதார திருநட்சத்திர பதிவில் சுவாமிகளை  தரிசித்தோம்.....



இன்று....


திருவந்திபுரம் (  திருவஹீந்திரபுரம் ) ..


கடலூர் மாவட்டம்...


கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது...

திருவந்திபுரத்தில்    திருமங்கையாழ்வாரால்   பாடல்   பெற்ற

தேவநாத   சுவாமி கோவிலும்... 

அருள்மிகு ஹயக்ரீவர் ஆலயமும் அமைந்துள்ளன...


இங்கு  உள்ள தேவநாத சுவாமி திருக்கோவில்  நடு நாட்டுத் திருப்பதிகளில்  ஒன்றாகும்.

அதன் அருகில்  சுவாமி மணவாள மாமுனிகளுக்கு தனிக் கோவில் உள்ளது...


அங்கு  அவரின் திருநட்சத்திர வைபவமாக   நடைபெற்ற உற்சவத்தின் சில படங்கள்.. ...இன்று அப்பாவின் பார்வையாக...



ரத்தின அங்கி சேவையில் சுவாமிகள்



25 October 2017

சுவாமி மணவாள மாமுனிகள்..


சுவாமி அழகிய மணவாள மாமுனிகள்..


பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க,

ஓராண் வழி ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில்    இறுதி

ஆசார்யனாகஎழுந்தருளி இருந்து

குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார்

சுவாமி அழகிய மணவாள மாமுனிகள் ....


அவரின் திருநக்ஷத்ரம் இன்று  (25. 1௦.2௦17)  ஐப்பசி  திருமூலம்.....




23 October 2017

கந்தசஷ்டி விரதம்!

கந்தசஷ்டி விரதம்!



“எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்” என்பது ஆன்றோர் வாக்கு.


முருகனுக்குரிய விரதங்களில் கந்தசஷ்டி விரதமே தலைமையானது.

 ஒப்பற்றது.

இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர்.






21 October 2017

தொப்பூர் ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவில்...



தொப்பூர்...



இந்த இடம் சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


சேலம் - பெங்களுரு  தேசிய நெடுஞ்சாலை  இவ்வழிசெல்வதால்  தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாகச் செல்கின்றன....


இருபுறமும் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதியாக... செடி கொடிகள் நிறைந்து காணப்படுகிறது...மிகவும் வளைவான சாலைகள் நிறைந்த பகுதி....





17 October 2017

தீபாவளி வாழ்த்துக்கள்....


அனைவருக்கும் எங்களின் 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்










உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து

உறவாடும் நேரமடா…



14 October 2017

ஹனுமான்...



வடநாட்டில் பிரஸித்தமாக வழங்கி வரும் ஹனுமத் புராணத்திலிருந்து ஒரு கதை!

ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்?


பெங்களுரு

12 October 2017

வெஜ் ஸ்ப்ரிங் ரோல் ( veg spring roll..)

அன்பு வணக்கங்கள்....


இன்றைக்கு சுவையான ஒரு ரெசிபி...

வெஜ் ஸ்ப்ரிங் ரோல் (spring roll)....




07 October 2017

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா திருக்கோவில் , பெங்களுரு...

அன்பின் வணக்கங்கள்....

இன்றைய ஆலய தரிசனத்தில்

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா திருக்கோவில், சிக்க திருப்பதி, பெங்களுரு...

சிக்க திருப்பதி ...இந்த  ஊர் பெங்களூரில்  Sarjapur என்ற இடத்தில் உள்ளது ....இந்த இடம் silk  board இல் இருந்து 33 km தொலைவில் உள்ளது ......




01 October 2017

ஸ்ரீரங்கம் கோவில் கொலு கண்காட்சி 2017.

ஸ்ரீரங்கம் கோவில் கொலு கண்காட்சி 2017.

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில்  வைக்கப்பட்ட    கொலு
கண்காட்சியின் அழகிய காட்சி பதிவுகள்
 இன்று...

இந்த கொலுவின் சிறப்பு ஒன்பது விதமான பக்திகளை பற்றி விளக்கம் அங்கே காட்சியாக வைக்கப்பட்டுள்ளது .