29 June 2018

கரையோரம்...



வாழ்க நலம்...


திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு  அடுத்து நாங்கள் படகில் செல்ல அனுமதி சீட்டு வாங்கியதால்...படகுத்துறைக்கு செல்ல ஆரம்பித்தோம்..



அங்கு தான் ஒரு ஆச்சிரியம்  காத்திருந்தது....







28 June 2018

திற்பரப்பு நீர்வீழ்ச்சி


வாழ்க வளமுடன்...


அடுத்து நாங்கள் சென்ற இடம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி.


 ‘குமரி குற்றாலம்’ என அழைக்கப்படும் இது நாகர்கோவிலில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோடை காலத்திலும் வற்றாத அருவி.






25 June 2018

விவேகானந்த கேந்திரம்,விவேகானந்தபுரம்

வாழ்க வளமுடன்


அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்ற இடம்   விவேகானந்த கேந்திரம்..

இங்கு உள்ள கடற்கரையில் சூரிய உதயம் காண்பதற்கு மிக  அழகாக  இருக்கும் என்று கேள்விப்பட்டதால்  காலை 6 மணிக்கு நாங்கள் அங்கு இருந்தோம்..



இந்த கடற்கரை காலை 6 மணி முதல் 7. 30 வரை மட்டுமே திறந்து இருக்கும்...



23 June 2018

பெரியாழ்வார்



இன்று  (23.6.2018)  பெரியாழ்வார்    அவதார தினம் .....

 (ஆனியில் – ஸ்வாதி)........










ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே

தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே

செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே

சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே


22 June 2018

மரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்

வாழ்க நலம்



விழுப்புரம் மாவட்டம் , மரக்காணத்தில்  உள்ள

ஸ்ரீ ராதா ருக்மணி சமேத  ஸ்ரீ வேணுகோபால சுவாமி  திருக்கோவிலில் நடைபெற்ற உற்சவத்திலிருந்து சில படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு..



அப்பாவின் பார்வையாக...



21 June 2018

சின்ன சின்ன...



வாழ்க வளமுடன்..


என்ன சின்ன சின்ன..

இன்று சின்ன சின்ன கவிதைகளின் தொகுப்பு...


சமீபத்திய ஊர் சுற்றலின் போது எடுத்த படத்தை எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப அங்கிருந்து வந்த சுட சுட கவிதைகளின் தொகுப்பு இது...





பகிர்ந்த படம் இது தான்...



19 June 2018

சன் செட் பாயிண்ட் (sunset point )

வாழ்க வளமுடன்..



sunset point ...காந்தி மண்டபத்திலிருந்து  கடற்கரை சாலையிலே செல்லும் போது இந்த இடத்திற்கு செல்லாம்..

ஆட்டோ...வேன் வசதிகளும் உண்டு..


பலர் சூரிய மறைவை காண இங்கு ஆவலுடன் காத்திருந்தனர்...






14 June 2018

உயிருள்ளவரை உன்னோடு தான்……

வாழ்க வளமுடன்...


உயிருள்ளவரை உன்னோடு தான்……


மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் வந்துள்ளேன்...

வழக்கம் போல் இது கதைக்கான  விமர்சனம் அல்ல... எனது வாசிப்பு அனுபவம்...










வநிஷா…..இது இவரின் மூன்றாவது கதை....


13 June 2018

முப்பரிமாண ஓவியங்கள்...

 முப்பரிமாண ஓவியங்கள்   (3D Art) 

அதாவது இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன்  பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இருக்கும்.


பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ  ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.


நாங்கள் சென்ற மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இந்த  முப்பரிமாண ஓவியங்கள் 3D ஓவியங்கள் இருந்தன..

வெகு சுவாரஸ்யம்...அப்படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு...






08 June 2018

காந்தியும் சார்லி சாப்ளினும்



 மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் அடுத்து நாங்கள் ரசித்தவை...


காந்தி மற்றும்  சார்லி சாப்ளினின் தத்ரூப சிலைகளை...






06 June 2018

மெழுகு பொம்மை அருங்காட்சியகம் (wax museum )- கன்னியாகுமரியில் (6)


  வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 

3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)

4.காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)



அடுத்து சிறிது ஓய்வுக்கு பின் நாங்கள் சென்றது மெழுகு பொம்மை அருங்காட்சியகம்...


கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது. 


இங்கு பல தலைவர்களின் மெழுகு பொம்மை உள்ளது . அனைத்தும் ரொம்ப சுவாரஸ்யம்...பார்க்கவே அருமையாக இருந்தது...நாங்கள் சென்றது மதிய நேரம் அதனால் கூட்டமும் இல்லை... பொறுமையாக காண முடிந்தது...


நாம் அருகில் சென்றும் படம் எடுத்துக் கொள்ளலாம்...



அன்னை தெரசா

அப்துல் கலாம்



02 June 2018

300 வது பதிவு...


அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....


இந்த பதிவு  இத்தளத்தின் 3௦௦ வது பதிவு...