Showing posts with label முருகா. Show all posts
Showing posts with label முருகா. Show all posts

01 February 2026

10 June 2025

வைகாசி விசாகம் .... முருகா


 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் 
அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.




11 February 2025

தைப்பூசம்

முருகா ...முருகா .. 






முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம்,

 அறுவரும் ஒருவர் ஆன நாள்  கார்த்திகையில் கார்த்திகை,

அன்னையிடம் வேல் வாங்கிய நாள்  தைப்பூசம்,

அசுரரை அழித்தாட்கொண்ட நாள் ஐப்பசியில் சஷ்டி,

வள்ளியைத் திருமணம் புரிந்த நாள்  பங்குனி உத்திரம்...

 அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  

திருக்கையில் வேல் ஏந்திய நாளே  தைப்பூசம்!

22 May 2024

வைகாசி விசாகம் .... முருகா

 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் 
அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.


நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடி வந்த

கோள் என் செயும், கொடும் கூற்றென் செயும், குமரேசர் இரு

தாளும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்,

தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38

#கந்தர்அலங்காரம்





25 January 2024

தைப்பூசம் நன்னாள்....

 முருகா சரணம் ..... கந்தா சரணம் .....



இன்று தைப்பூசம் நன்னாள்....





16 November 2023

ஆறுமுகம் தோன்றும் ...




 திருமுருகாற்றுப்படை


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன் .6

15 November 2023

பூக்கும் கடம்பா முருகா ...

ஓம் சரவணபவ



 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்

ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்

கடம்பா முருகா கதிர்வேலா நல்ல

இடங்காண் இரங்காய் இனி. (8)

02 June 2023

வைகாசி விசாகம் --- முருகப் பெருமான் தரிசனம் ...

 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.





05 February 2023

தைப்பூசம்

 முருகா சரணம் .....

கந்தா சரணம் .....



இன்று தைப்பூசம் நன்னாள்....





27 January 2023

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்...

 பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக  நடைபெற்றது. அக்காட்சிகளின்  தொகுப்பு இன்று ...


31 October 2022

முருகன் தரிசனம் ...

குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கந்தசஷ்டி திருவிழா 2022 

 3 ஆம் திருநாள் இரவு ரிஷப வாகனம்


30 October 2022

கந்த சஷ்டி பெருவிழா .....

ஓம் சரவணபவ


முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். 

சூரபத்மனின்  -- ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன்.

சூரபத்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. 

அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.

 



28 October 2022

குமார வயலூர்....

திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். 

இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு'  'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன.

12 June 2022

வைகாசி விசாகம் --- முருகப் பெருமான் தரிசனம் ...


 
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தேவர் இடுக்கண் தீர்த்தருளும் பொருட்டு முருகப் பெருமான் தோன்றினார்.