Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

16 April 2021

மின்னூல்கள் ...

 வாழ்க வளமுடன் 


இங்கு பகிர்ந்த  மேலும்  சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் .


1 . ஆலய தரிசனம் : கள்ளழகர் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடை யோக நரசிம்மர், கூடலழகர் திருக்கோவில்




04 August 2020

மின்னூல்கள்

வாழ்க வளமுடன் 

இங்கு பகிர்ந்த எங்களது சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் மற்றும் ஏற்கனவே பகிர்ந்த சிறுகதைகளையும் அங்கு பதிவேற்றியுள்ளேன் .


1.குடகு மலை காற்றில் ...!




19 June 2020

ஹமீதாவின் - 'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' ....


வாழ்க வளமுடன் 



பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் ...

இன்றைய வாசிப்பில்  ஹமீதா அவர்களின்   -  'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' ....

11 February 2019

வாசிப்பில் - நாயகியும் , கீச்சு கீச் என்றதும்



இனிய காலை வணக்கம்

 கடந்த வாரம் வாசித்த இரு நாவல்களின் வாசிப்பு  அனுபவங்களை இன்று இங்கு பகிர்கிறேன் .

இவை நாவலுக்கான விமர்சனம் அல்ல, எனது வாசிப்பு அனுபவம் .


அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியில் பங்கேற்கும் கதைகள் இவை .

14 June 2018

உயிருள்ளவரை உன்னோடு தான்……

வாழ்க வளமுடன்...


உயிருள்ளவரை உன்னோடு தான்……


மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் வந்துள்ளேன்...

வழக்கம் போல் இது கதைக்கான  விமர்சனம் அல்ல... எனது வாசிப்பு அனுபவம்...










வநிஷா…..இது இவரின் மூன்றாவது கதை....


08 May 2018

ஏழு புத்தகங்கள்...



வாழ்க வளமுடன்...

 ஏழு நாள்..ஏழு புத்தகங்கள்..

முக நூலில் எனது நண்பர்கள் வழி  வந்த தொடர் அழைப்பு இது..


அதில் நான் பதிந்த புத்தங்களின் அணிவகுப்பு தான் இன்று...




புத்தகம்..1

ஊமை நெஞ்சின் சொந்தம்..மல்லிகா மணிவண்ணன்

சிபியும்...ஜெயஸ்ரீ யும்... அழகோவிய கதை..

தியாகத்தின் பின் உள்ள வலிகளை கூறும் கதை..





10 April 2018

என் காதல் ஒரு வேள்வி..



வணக்கம் ..

வாழ்க நலம்..


இது வரை இந்த புத்தக அலமாரியில் சில புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்..

அவை  விமர்சனம் அல்ல..எனது வாசிப்பு அனுபவம்..😊😊😊


அந்த வரிசையில் இன்று காணப்போவது...

என் காதல் ஒரு வேள்வி..

ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் ..

இக்கதை இன்னும் புத்தகமாக வரவில்லை..விரைவில் வரும்.....

ஆனால் புத்தம் புது கதை...

சிலநாள் முன்னே முடிவுற்ற புத்தம் புது மலர்..






31 August 2017

உயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா

வணக்கம் நட்புகளே...

வாழ்க நலம்....



இன்றைய புத்தக அலமாரியில் அடுக்கும் நூல்...

உயிரோவியம் உனக்காகத்தான்......இதன் ஆசிரியர் ஹமீதா....            அவரின் தளம்...

பொதுவாக இங்கு நான் பகிர்வது நூல் விமர்சனம் இல்லை...எனது வாசிப்பின் அனுபவம் என்பது உங்களுக்கு தெரியும்....

இந்த நூலின் வாசிப்பு அனுபவம் என்பது....

கண்ணில் கண்ணீர் கர கர வென்று ..வழிய வழிய படித்த நாவல்....


ஆம்...

கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...சரி இத்தனை உணர்வு பூர்வமாக படிக்காமல் பிறகு படிக்கலாம் என்ற எண்ணமும் வரவில்லை...

கண்ணீர் ஒருபுறம்...நாவல் ஒருபுறம் என்று மிக வேகமாக படித்த ஒரு மனத்திற்கு பிடித்த நாவல்...

சில நாட்களாக படித்த நாவல்கள் எதுவும் மனத்தில் பதியாமல் சென்றது..... ...

திடீரென்று உயிரோவியம் உனக்காகத்தான் நாவல் கிடைக்க பெரும்  எதிர்ப்பார்ப்பு  எதுவும்   இல்லாமல்  தான் படிக்க ஆரம்பித்தேன்...





01 August 2017

அந்தர்வாகினி...



இந்த மாத புத்தக அலமாரியில் அந்தர்வாகினி...

( நதியாய் அவள் ஓடமாய் நான்...)



இதன் ஆசிரியர் சீதாலெட்சுமி....அவரின் தளம்


எனக்கு மிக பிடித்த நாவல் ஆசிரியர்..

பெரும்பாலும் இவரின் அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும்..

ஒவ்வொன்றும் ஒரு விதம்..அனைத்திலும் உணர்வுகளின் வழி கதையை  நகர்த்துவார்.....


25 May 2017

சித்ராங்கதா...



அன்பின் வணக்கங்கள்....



இங்கு நான்  பகிரபோவது  நூலின்  விமர்சனம் அல்ல .. எனது வாசிப்பின் அனுபவம்...பல நாவல்களை வாசித்தும், வாசித்துக் கொண்டும்   இருக்கிறேன் ..பல புதிய நாவல் ஆசிரியர்கள் இணையத்திலே ....அவர்களின் தளத்திலே தங்களின் நாவல்கள் பகிர்கிறார்கள்...அதில் பயன்பெரும் பலபேரில் நானும் ஒருவள்....

அவ்வாறு   படித்த   நாவல்களில்   என்னை   மிகவும் கவர்ந்தவைகளையும் , பாதித்தவைகளையும்


...இந்த புத்தக அலமாரியில் அடுக்க போகிறேன்..

அதில் இன்று பகிர போவது     சித்ராங்கதா....






இந்நாவலின் ஆசிரியர் தமிழ் மதுரா.. அவரின் தளம்...



15 August 2014

படித்ததில் பிடித்தது..........

படித்ததில் பிடித்தது..........


நாவல்களை தவிர சில நேரங்களில் .. ....இந்த புத்தகங்களையும் படிப்பது உண்டு...


Please intha puthagathai vaangatheenge


அவ்வாறு கடைசியாக படித்தது ... ப்ளீஸ் இந்த  புத்தகத்தை  வாங்கதீங்க( please intha puthagathai vaangatheenga) -கோபிநாத் 

நீங்கள் ஏழையாக இருந்தால் உங்கள் மனசும் ஏழையைப் போலவே சிந்திக்க வேண்டுமா.......

எதை சிந்திக்கிறீர்களோ அதைத்தான் பெறுகிறீர்கள்....உயர்வாகவும்,எண்ணங்களில் ஏழ்மை  இல்லாமலும் மனதை வைத்துக் கொள்வது.....


என பல தெரிந்த செய்திகளை எளிமையாக கூறுகிறார்....

நேரம் கிடைக்கும் போது....கண்டிப்பாக வாசியுங்கள்....


இப்படிக்கு

அனுபிரேம்