கைசிக ஏகாதசி மஹாத்மியம்
இன்று கைசிக ஏகாதசி (30.11.2017)
கைசிகப் புராணம்....., வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக உரைத்த பெருமை கொண்டது.
இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்..
பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க ....
அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்றும்
இவ்வாறு கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு....,
வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்..
இன்று கைசிக ஏகாதசி (30.11.2017)
கைசிகப் புராணம்....., வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக உரைத்த பெருமை கொண்டது.
இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்..
பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க ....
அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்றும்
இவ்வாறு கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு....,
வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்..