19 May 2023

ஶ்ரீரெங்கநாச்சியார் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்)

 ஶ்ரீரெங்கநாச்சியார்  தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்)...

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பெருமாள், தாயாரைக் குளிர்விக்க `பூச்சாற்றி விழா’ நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கநாதருக்கும் அதன்பிறகு ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கும் இந்த உற்சவம் தலா பத்து நாள்கள் நடைபெறும். 

அதன்படி ரங்கநாதருக்குக் கோடை விழா முடிவடைந்து,  நாச்சியாருக்கு விழா தொடங்கியது. முதல் 5 நாட்கள் `வெளிக் கோடை விழா’வும், பின் 5 நாட்கள் `உள் கோடை விழா’ எனும் பூச்சாற்றி விழா நடைபெறும். இந்த ஆண்டு மே மாதம்  10 தேதி தொடங்கி இன்று வரை இவ்விழா நடைபெறுகிறது. இதில் போன வெள்ளிக்கிழமை நேரில் கண்டு மகிழும் பேறு  கிடைத்தது. அதிலும் அன்று வெள்ளிக்கிழமை நல்ல கூட்டம்  இருந்தாலும் தாயாரை கண் குளிர அருகில் நின்று காணும் பாக்கியம் கிட்டியது. 

ஶ்ரீரங்கநாயகி தாயார் பூச்சாற்று புறப்பாடு


04 May 2023

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

 மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்  (சித்திரையில் – சித்திரை)........







25 April 2023

சுவாமி இராமானுஜர்

எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1006 ஆவது திருநட்சத்திரம் இன்று -- சித்திரை திருவாதிரை--

ஸ்ரீபெரும்புதூர் ஸ்வாமி ஸ்ரீ  ராமானுஜர் திருஅவதார திருநாள் புறப்பாடு....





14 April 2023

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

 வாழ்க வளமுடன்


நட்புக்கள் அனைவருக்கும்
இனிய 'சோப கிருது' வருஷ வாழ்த்துக்கள்....


03 April 2023

நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை ...

 ஸ்ரீநம்பெருமாள் ஆதி பிரமோற்சவம் - பங்குனி திருவிழா 6 ஆம் திருநாள் 

நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நேற்று ...


ஆறாம் திருநாள் காலை நம்பெருமாள், கமலவல்லி தாயார்  சேர்த்தி மண்டபம் சேருதல்...



30 March 2023

திவ்ய பிரபந்த பாசுர ராமாயணம்....

ஸ்ரீ சென்ன கேசவபெருமாள் திருக்கோயில்,சென்னை 

ஸ்ரீ ராமநவமி உத்ஸவம்-- ஸ்ரீ பெருமாள் திருமஞ்சன ஸேவை..



29 March 2023

28 March 2023

16 வார்த்தையில் ஸ்ரீ ராமாயணம்...

 16 வார்த்தையில் ஸ்ரீ ராமாயணம்


“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்

மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்

இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்

துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”


21 March 2023

கயாவில் ....

வாழ்க வளமுடன் ..


கங்கை நதியில் 

காசியின் வீதியில் 



போன நவம்பர் மாதம்  சென்ற காசி பயணத்தின் அனுபவங்களை இனி இங்கு பகிர்கிறேன்,  வாசித்து  தங்களின் எண்ணங்களை பகிருங்கள் .

17 March 2023

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 10 ம் நாள் - திருத்தேர்

வாழ்க வளமுடன் 


 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023

 முந்தைய பதிவுகள் ---

1. ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் 

 

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 6ம் நாள் - மாலை தண்டியல் சேவை



14 March 2023

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - பஞ்ச கருட சேவை.

 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023

 முந்தைய பதிவு - ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் 

திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருக்கல்யாண பிரம்மோற்சவம், 5ம் நாள் இரவு - பஞ்ச கருட சேவை. 

நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, கிடந்த நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பாடு ...

முதல் மூன்று பெருமாள்களும் ஒரே திருக்கோவிலை சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் அருகில் உள்ள திருக்கோயில்களை சேர்ந்தவர்கள் ( முறையே 8 கி.மீ மற்றும் 1 கி.மீ )


13 March 2023

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம்

 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023

வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. 

வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.

03 March 2023

ஸ்ரீ குலசேகராழ்வார்

இன்று ஸ்ரீ  குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி - புனர்பூசம்

'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய 'சேரலர் கோன்' குலசேகராழ்வார்' அவதரித்த நந்நாள். குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்களத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.





01 March 2023

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்

 ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் 1014 ஆவது திருநட்சத்திரம் இன்று  மாசியில்  மிருகசீரிஸம். 





21 February 2023

உலக தாய்மொழி தினம் ....

 வாழ்க வளமுடன்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.