Showing posts with label தொடர் பதிவு .... Show all posts
Showing posts with label தொடர் பதிவு .... Show all posts
08 May 2018
10 March 2016
தொடர் பதிவு ...
அனைவருக்கும் காலை வணக்கம் ...
பதிவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் பதிவில் சகோதரி
ஏஞ்சலின் என்னையும் அறிமுகப்படுத்தினார் ...அதற்காக இந்த பதிவு ...வாய்ப்பிற்கு நன்றி சகோதரி ....
நான் இப்பொழுது பல தளங்களை தொடர்ந்து ... பலரது பதிவுகளையும் வாசிக்கின்றேன் ...அதில் சில பேரை மட்டும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்...
நிறைய தகவல்களை வாரி வழங்கும் தளம் திரு .செந்தில் குமார் அவர்களின் கூட்டாஞ்சோறு ..
பல பயண குறிப்புகளை சுவையாக அளிக்கும் துளசி டீச்சரின் துளசி தளம்..
அனைத்து துறைகளைப் பற்றியும் பேசும் கீதா மற்றும் துளசிதரன் அவர்களின் thillaiakathuchronicles...
திரு.பாலா அவர்களின் தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா தளத்தில்
ஆன்மிக செய்திகளும் ,பாசுர விளக்கங்களும் மிகவும் அருமையாக இருக்கும் ..
எனக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் விருப்பம் ..ஆனால் அதை பற்றிய அறிவு மிகவும் குறைவு ...அதனால் நான் பிரமிப்பாக காணும் தளங்கள்
திருமதி .ராம லக்ஷ்மி அவர்களின் முத்து சரம் ...
மற்றும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் சந்தித்ததும் சிந்தித்தும் ...
என்ன அழகான படங்களின் அணிவகுப்பு இவர்களின் தளங்களில் ....அழகு ..!
மேலும்
மகியின் தளம்
சித்ரா சுந்தரமூர்த்தியின் இடம்
ப்ரியாவின் இடம் பிரியசகி
இந்த தளங்களில் பதிவு மட்டும் அல்ல பின்னூட்டங்களும் ஒரு நட்போடு இழையோடும் ...
அடுத்ததாக
திருமதி.மரியா அவர்களின் மரியா 'ஸ் தளம் சின்ன சின்ன பூக்கள் போன்ற கவிதைகளுடன் மிளிர்கிறது ...
இன்னும் பல பல பதிவர்கள் .....எத்தனை விதமான செய்திகள் அனைத்தையும் பதிவிடும் ..அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அன்புடன்
அனுபிரேம்
Subscribe to:
Posts (Atom)
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...