ஆவணி - திருவோணம் - வாமன ஜெயந்தி
சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.
![]() |
இன்று வாமன ஜெயந்தி...
ஆவணி , சுக்கில பட்ச துவாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில்
பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த அவதாரம் - வாமன அவதாரம்.
ஆவணி- திருவோணம்- வாமன ஜெயந்தி
சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.