இன்று ஸ்ரீ குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி - புனர்பூசம்
'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய 'சேரலர் கோன்' குலசேகராழ்வார்' அவதரித்த நந்நாள். குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்களத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.