21 June 2022

தஞ்சாவூர் 24 பெருமாள் கருடசேவை...

தஞ்சாவூர் 24 பெருமாள் கருடசேவை...

ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சாவூரில் 24 பெருமாள் கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகளும்  கருட வாகனத்தில் எழுந்தருளுவர்...


15 June 2022

துறையூர் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் திருவிழா ...

பெருமாள் மலை (தென்திருப்பதி) பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில்  நடைபெற்ற திருத்தேர் திருவிழாக்  காட்சிகள் ....


முதல் திருநாள் - அன்ன வாகனத்தில் ஸ்வாமி ....


13 June 2022

ஸ்வாமி நம்மாழ்வார் திவ்ய தரிசனம் ...

 வைகாசி விசாகம் - நேற்றைய  ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்திரத்தில் ஸ்வாமியின் திவ்ய  தரிசனம் ...

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார்  ...




12 June 2022

வைகாசி விசாகம் --- முருகப் பெருமான் தரிசனம் ...


 
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தேவர் இடுக்கண் தீர்த்தருளும் பொருட்டு முருகப் பெருமான் தோன்றினார்.

ஸ்ரீ நம்மாழ்வார்

 இன்று  ஸ்வாமி  நம்மாழ்வார் திருஅவதாரத் திருநாள்  (வைகாசியில் – விசாகம்) ........




04 June 2022

10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே

9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே

10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே