பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை .
1.ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை
2. அதற்கு முந்தைய நிகழ்வாக அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின் தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.
6.ஸ்ரீ ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி ரத யாத்திரை ..
7. அடப மண்டபத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி..
8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .
13. ரதயாத்திரை நிறைவு பெறும் திவ்ய வைபவம் - நீலாத்ரி விஜயம் !
புரி ஸ்ரீ ஜெகந்நாதர் ரதயாத்திரையின் இறுதிக் கட்டமாக நடைபெறும் மிகப் புனிதமான நிகழ்வே நீலாத்ரி பிஜே ஆகும்.










