![]() |
| உடையவர் ஸ்ரீரங்கம் |
அனுவின் தமிழ் துளிகள்
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
22 April 2026
21 April 2026
1.ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி எம்பெருமானார் திவ்யலங்கார திவ்யசேவை
ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் ஸ்வாமி எம்பெருமானார் சித்திரைத்திங்கள் திருஅவதார திருநக்ஷத்திர மஹோற்சவ திவ்யலங்கார திவ்யசேவை...
20 April 2026
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்- சித்திரையில் ரோகிணி
இன்று (20/04/2026) சித்திரையில் ரோகிணி.
ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ பாஷ்யம் சொல்லச்,சொல்ல அதை ஓலைச் சுவடியில் எழுதி முடித்த "ஸ்ரீ எங்கள் ஆழ்வானின்" திருநட்சித்திரம்.
திருவெள்ளறையில் அவதரித்த இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர்.
19 April 2026
ஸ்ரீ உய்யக்கொண்டார் - சித்திரையில் கார்த்திகை
இன்று சித்திரையில், கார்த்திகை உய்யக்கொண்டார் என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் 1200வது திருநக்ஷத்திரம்! (19.04.2026)
18 April 2026
14 April 2026
Subscribe to:
Comments (Atom)
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...







