ஸௌம்ய ஆண்டு (கி.பி. 1009) தை மாதம் - ஹஸ்த நட்சத்திரத்தில்
கூரம் என்னும் ஊரில் திருமாலின் ஸ்ரீ வஸ்தம் என்னும் திருமறுவின்
அவதாரமாக ஸ்ரீ வத்ஸாங்கமித்ரர், திருமறுமார்பன் என்ற திருநாமத்தோடு
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி அவதரித்த தினம் இன்று.
ஜகதாச்சார்யார் பகவத் ராமாநுஜர் இவரை "பவித்ரமாக" பாவிப்பார்.










