![]() |
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை ---
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
5. ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை
6. " ஹேரா பஞ்சமி " --- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
![]() |
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை ---
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
5. ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை
6. " ஹேரா பஞ்சமி " --- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை .
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
5. ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை
6. " ஹேரா பஞ்சமி " --- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!
"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,
தீபக்த்யாதி குணார்ணவம்,
யதீந்திர ப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--
தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று (09/07/2025)
அதி ஆச்சர்யமாக இதே ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான,
ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில் எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!
இன்று ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை .
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
5. ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை
" ஹேரா பஞ்சமி " --- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!