இன்று மாசி மகம்-- மகத்தான, மாசில்லாத, மணக்கால் நம்பி ஸ்வாமி திருநட்சத்திரம்.
![]() |
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
ஸௌம்ய ஆண்டு (கி.பி. 1009) தை மாதம் - ஹஸ்த நட்சத்திரத்தில்
கூரம் என்னும் ஊரில் திருமாலின் ஸ்ரீ வஸ்தம் என்னும் திருமறுவின்
அவதாரமாக ஸ்ரீ வத்ஸாங்கமித்ரர், திருமறுமார்பன் என்ற திருநாமத்தோடு
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி அவதரித்த தினம் இன்று.
ஜகதாச்சார்யார் பகவத் ராமாநுஜர் இவரை "பவித்ரமாக" பாவிப்பார்.
இன்று திருமழிசை ஆழ்வார் அவதார திருநட்சத்திரம் - தையில் மகம் ...
ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் அவதார நட்சத்திரம். திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை; ஜெகந்நாதப் பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) ,பார்கவ மகரிஷிக்கும்,கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.