திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !!
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மாசிக் கேட்டை திருநாளன்று தான், திருநாராயணபுரம் செல்வ(ல)ப்பிள்ளை --ஸ்ரீராமப் பிரியன் டில்லியிலிருந்து, திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்.
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !!
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மாசிக் கேட்டை திருநாளன்று தான், திருநாராயணபுரம் செல்வ(ல)ப்பிள்ளை --ஸ்ரீராமப் பிரியன் டில்லியிலிருந்து, திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்.
ஸௌம்ய ஆண்டு (கி.பி. 1009) தை மாதம் - ஹஸ்த நட்சத்திரத்தில்
கூரம் என்னும் ஊரில் திருமாலின் ஸ்ரீ வஸ்தம் என்னும் திருமறுவின்
அவதாரமாக ஸ்ரீ வத்ஸாங்கமித்ரர், திருமறுமார்பன் என்ற திருநாமத்தோடு
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி அவதரித்த தினம் இன்று.
ஜகதாச்சார்யார் பகவத் ராமாநுஜர் இவரை "பவித்ரமாக" பாவிப்பார்.