மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று .......
![]() |
![]() |
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
வாழ்க வளமுடன்
போன வருடம் மார்கழி மாதம் எங்கள் வீட்டை அலங்கரித்த மார்கழி கோலங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு ...
ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-
ஸ்ரீரங்கம் கோவிலில் "கைசிக ஏகாதசி" அன்று 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு இரவு முழுவதும் சாற்றப்படும்.
இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும். மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும்.
நம்பெருமாக்கு அர்ஜுன மண்டபத்தில் 365 வஸ்திரம் சாற்றுதல்