*ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!* இன்று (30.05.2026) வைகாசி, விசாகம்*
ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில்,
இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார்/சடகோபன்/பராங்குசன்/காரிமாறன்/குருகூர் நம்பி !! எனவே ஆதி குரு என்று போற்றப் படுகிறார். அவர் திருநட்சித்திரம் வைகாசி விசாகம் இன்று. இவர் அவதரித்து 5126 வருடங்கள் ஆகின்றன.
![]() |
| பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்) நம்மாழ்வார் |







