இன்று (20/04/2026) சித்திரையில் ரோகிணி.
ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ பாஷ்யம் சொல்லச்,சொல்ல அதை ஓலைச் சுவடியில் எழுதி முடித்த "ஸ்ரீ எங்கள் ஆழ்வானின்" திருநட்சித்திரம்.
திருவெள்ளறையில் அவதரித்த இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர்.
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
இன்று (20/04/2026) சித்திரையில் ரோகிணி.
ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ பாஷ்யம் சொல்லச்,சொல்ல அதை ஓலைச் சுவடியில் எழுதி முடித்த "ஸ்ரீ எங்கள் ஆழ்வானின்" திருநட்சித்திரம்.
திருவெள்ளறையில் அவதரித்த இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர்.
இன்று சித்திரையில், கார்த்திகை உய்யக்கொண்டார் என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் 1200வது திருநக்ஷத்திரம்! (19.04.2026)
அண்ணல் இராமானுசரை, அநுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி தந்த திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம் - நேற்று (02/04/2026)--பங்குனி ஹஸ்தம்.
திருவரங்கத்தமுதனார் வாழி திருநாமம் !
"எந்தாதை கூரேசன் இணையடியோன் வாழியே !
எழில் மூங்கிற்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே !
நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே !
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே !
பைந்தாம் அவ்வரங்கர் பதம் பற்றினான் வாழியே !
பங்குனியில் அத்த நாள் பாருதித்தோன் வாழியே !
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே !
அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே !!!"