26 February 2022

சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் - நாச்சியார் திருக்கோலம்

 சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்...

மாசி பிரமோற்சவம் - 5 ஆம் திருநாள் காலை  நாச்சியார் திருக்கோலம் 



21 February 2022

உலக தாய்மொழி தினம் - ஆத்திசூடி

வாழ்க வளமுடன்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.





17 February 2022

மாசி மகம் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி

 மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, மாசி மக  தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. 

கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். 

ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல்வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. 

மாசி பௌர்ணமி ( மாசி மகம் ) - காலை -  திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி கருட வாஹனத்தில் எழுந்தருளி, வங்கக் கடலில் தீர்த்தவாரி



07 February 2022

சின்ன வண்ண கோலங்ககள் ..

 வாழ்க வளமுடன் ....


எனது மார்கழி கோலங்களின்  தொடர்ச்சி இன்று ...