26 February 2022

சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் - நாச்சியார் திருக்கோலம்

 சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்...

மாசி பிரமோற்சவம் - 5 ஆம் திருநாள் காலை  நாச்சியார் திருக்கோலம் 





























முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...




பெரிய திருமொழி - இரண்டாம்பத்து

மூன்றாம் திருமொழி – வில் பெரு விழவும்


1070

வஞ்சனை செய்யத் தாய் உருவாகி 
வந்த பேய் அலறி மண் சேர * 
நஞ்சு அமர் முலையூடு உயிர் செக உண்ட 
நாதனை, தானவர் கூற்றை * 
விஞ்சை வானவர் சாரணர், சித்தர், வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி * 
அம் சுவை அமுத அன்று அளித்தானைத் 
திருவல்லிக்கேணிக் கண்டேனே.


1071

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த 
எழில் விழவில் பழ நடைசெய் * 
மந்திர விதியில் பூசனை பெறாது, 
மழை பொழிந்திட, தளர்ந்து * ஆயர் 
எந்தம்மோடு இன ஆ -நிரை தளராமல் 
எம் பெருமான்! அருள்  என்ன * 
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத் 
திருவல்லிக்கேணிக் கண்டேனே. 




திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி  பெருமாள்  திருவடிகளே சரணம் ....

அன்புடன் 
அனுபிரேம் 


2 comments: