28 May 2022

9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே


1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே

9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே




14 May 2022

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே


1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே




ஸ்ரீ மதுரகவியாழ்வார்

 மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்  (சித்திரையில் – சித்திரை)........





11 May 2022

சேரகுலவல்லிதாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ..

சித்திரை வளர்பிறை, நவமி (10/05/22)   - ஸ்ரீரங்கம் பெரிய கோயில் வழக்கப்படி ஸ்ரீராமபிரான் அவதார திருநாள்--கோயில் ஸ்ரீராமநவமி நேற்று ...

நேற்று பெரிய கோயிலில்  அரங்கனும் சேரகுலவல்லித் தாயாரும் சேர்த்தி சேவையில்...  




06 May 2022

ஸ்ரீ பாஷ்யகாரர்

ஸ்ரீ பாஷ்யகாரர் -  சுவாமி ராமானுஜர் ஆளவந்தாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க , பெருமாளின் ஆசியுடனும் ஆழ்வார் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை வழிகாட்டியாய் வைத்துக்கொண்டு பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் (பாஷ்யம்) எழுதினார். அந்த விரிவுரைகளைக் கேட்ட ஸ்ரீ சரஸ்வதிதேவி, இவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ எனும் திருநாமம் சூட்டினார்.




05 May 2022

உடையவர் திருநட்சத்திரம்...

 ஆதிசேஷன் அம்சமான சுவாமி  இராமானுஜரின்  1005 - வது திருநட்சித்திரம்  இன்று

  சித்திரையில் திருவாதிரை ....

மேல்கோட்டை  ஸ்வாமி எம்பெருமானார் உத்ஸவ காட்சிகள் ....




04 May 2022

சுவாமி “எம்பெருமானார்”.....

 திருக்கோஷ்டியூரில் எம்பெருமானார் சரமஸ்லோக அர்த்தத்தை ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியபொழுது, திருக்கோஷ்டியூர் நம்பி “எம்பெருமானார்” என்ற திருநாமத்தை சுவாமி ஸ்ரீராமானுஜருக்கு சூட்டினார்.