ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீ பெரும்புதூர்
சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
சுவாமி ராமானுஜர், தான் அவதரித்த இடத்திற்கு எதிரிலேயே தன் தினசரி தரிசனத்துக்காக உருவாக்கினாரோ என்று எண்ண வைப்பது போல இக்கோவில் அமைந்திருக்கிறது.