15 August 2014

படித்ததில் பிடித்தது..........

படித்ததில் பிடித்தது..........


நாவல்களை தவிர சில நேரங்களில் .. ....இந்த புத்தகங்களையும் படிப்பது உண்டு...


Please intha puthagathai vaangatheenge


அவ்வாறு கடைசியாக படித்தது ... ப்ளீஸ் இந்த  புத்தகத்தை  வாங்கதீங்க( please intha puthagathai vaangatheenga) -கோபிநாத் 

நீங்கள் ஏழையாக இருந்தால் உங்கள் மனசும் ஏழையைப் போலவே சிந்திக்க வேண்டுமா.......

எதை சிந்திக்கிறீர்களோ அதைத்தான் பெறுகிறீர்கள்....உயர்வாகவும்,எண்ணங்களில் ஏழ்மை  இல்லாமலும் மனதை வைத்துக் கொள்வது.....


என பல தெரிந்த செய்திகளை எளிமையாக கூறுகிறார்....

நேரம் கிடைக்கும் போது....கண்டிப்பாக வாசியுங்கள்....


இப்படிக்கு

அனுபிரேம்




5 comments:

  1. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_21.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

      Delete
  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
    இந்த புத்தகத்தை முன்பே படித்து இருக்கிறேன். நன்றி தோழி

    ReplyDelete