காடு
காடு என்பது பெரிய மலை மற்றும் அடர்ந்த மரங்களும் நிறைந்தது என நினைத்து இருந்தேன்....
ஆனால் திருமணத்திற்கு பிறகு அங்கு ஊரில் காட்டிற்கு போவது பற்றி கூறுவதை கேட்கும் போது வித்தியாசமாக இருக்கும்....
சில நாட்களுக்கு பிறகு நானும் அவரோடு காட்டிற்கு சென்றேன் .....
அப்பொழுதுதான் தெரிந்தது வானம் பார்த்த விளை நிலங்களையே அங்கு காடு என கூறுகிறார்கள் என (....எப்படி ....)
இப்ப வாங்க எங்க காட்டுக்கு பாேகலாம்...
இது எல்லாம் புரட்டாசி மாசம் பருத்தி போட்டப்ப எடுத்தது...
நாங்களும் ஒரு நாள் களை எடுக்க போனோம்...உஸ் அப்பா கஷ்டம்தான் ஆனாலும் பசங்கள அங்க அலசுட்டு போறதுல அத்தைக்கு ரொம்ப சந்தோசம் ....
பிரசன்னா ஒரே ஒரு பூல்லை புடுங்கி எடுத்திட்டு ...கடைசி வரைக்கும் நான் காட்டுல போயி வேலை செஞ்சேன்னு .....எல்லார் கிட்டவும் சொன்னார் ...
பாவம் அத்தை தான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தாங்க...ஆமாம் கலன்னு நெனச்சு பருத்திய புடுங்கிடுவோம்னு ...

காடு என்பது பெரிய மலை மற்றும் அடர்ந்த மரங்களும் நிறைந்தது என நினைத்து இருந்தேன்....
ஆனால் திருமணத்திற்கு பிறகு அங்கு ஊரில் காட்டிற்கு போவது பற்றி கூறுவதை கேட்கும் போது வித்தியாசமாக இருக்கும்....
சில நாட்களுக்கு பிறகு நானும் அவரோடு காட்டிற்கு சென்றேன் .....
அப்பொழுதுதான் தெரிந்தது வானம் பார்த்த விளை நிலங்களையே அங்கு காடு என கூறுகிறார்கள் என (....எப்படி ....)
இப்ப வாங்க எங்க காட்டுக்கு பாேகலாம்...
இது எல்லாம் புரட்டாசி மாசம் பருத்தி போட்டப்ப எடுத்தது...
நாங்களும் ஒரு நாள் களை எடுக்க போனோம்...உஸ் அப்பா கஷ்டம்தான் ஆனாலும் பசங்கள அங்க அலசுட்டு போறதுல அத்தைக்கு ரொம்ப சந்தோசம் ....
பிரசன்னா |
நாங்க எடுத்த களை |
பசங்களும் அவரும்... |
கீர்த்தி |
பிரசன்னா ஒரே ஒரு பூல்லை புடுங்கி எடுத்திட்டு ...கடைசி வரைக்கும் நான் காட்டுல போயி வேலை செஞ்சேன்னு .....எல்லார் கிட்டவும் சொன்னார் ...
பாவம் அத்தை தான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தாங்க...ஆமாம் கலன்னு நெனச்சு பருத்திய புடுங்கிடுவோம்னு ...
அன்புடன்
அனுபிரேம்