Subscribe to:
Post Comments (Atom)
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
படங்கள் அருமை..ஊரின் கதை சொல்லுகின்றன...
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி ....
Deleteஅனு,
ReplyDeleteஐயனார் கோயிலுக்கே போன மாதிரி இருக்கு நீங்க எடுத்துள்ள படங்கள் ! சின்ன வயசுல இருந்தே இந்த சாமி என்றாலே ஒரு பயம். பரவால்ல நீங்க, தைரியமா எதிர்ல நின்னு படம் எடுத்திருக்கீங்க.
நம்ம ஊரு(விழுப்புரம்) ரோடு பார்த்ததும் ஒரு சந்தோஷம். நன்றி அனு.
வாங்க சித்ரா .... வருகைக்கு ரொம்ப நன்றி ...ஆன எனக்கு அய்யனார் -னா ரொம்ப இஷ்டம் ...எங்க அய்யனார் எல்லாம் சுத்த சைவம் ..அதனால பயப்பட தேவையில்லை ...
Delete