05 April 2016

தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 4 - பெருமாளும் தாயாரும்

அனைவருக்கும்  காலை வணக்கங்கள் ....




     மீண்டும் ஒரு   தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ... 

இன்றைய ஓவியத்தில் பெருமாளும் தாயாரும் ...

திருமணத்திற்கு முன் வரைந்தது....

அப்பொழுது பெருமாளும் தாயாரும் சேர்ந்த படம் 

கிடைக்கவில்லை என இருவரையும் தனியாக 

வரைந்து பின் சேர்த்து ப்ரேம் செய்தோம் ...


விநாயகர் இங்கே ....

மாப்பிள்ளை கிருஷ்ணர் இங்கே ...

ராதை கிருஷ்ணர் இங்கே ...







அன்புடன் 

அனுபிரேம் 

Image result for tamil bharathi quotes

13 comments:

  1. அருமை. அருள் மழை பொழியட்டும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்..

      Delete
  2. super! how did you find my Kannanvaruvan blog posts? thanks for coming!

    ReplyDelete
    Replies
    1. கருத்திர்க்கு மிகவும் நன்றி அம்மா.. உங்க வலைத்தளத்திலே லிங்க் இருக்கே ...ஒருமுறை சுவாமி ராமானுஜர் பதிவில் ஸ்ரீராம் சார் உங்க தளத்தை பற்றி குறிப்பிட்டார் ....

      ஆனால் முழுமையாக கண்ணனுக்காக பதிவுகளை படிக்க இயலவில்லை ...இனி படிக்கனும் ...

      Delete
  3. ஓவியம் அருமை சகோ.

    ReplyDelete
  4. வாவ்!!! அருமை அனு!!! ரொம்ப நல்லா வரையறீங்களே! மல்டி டேலன்டட் !!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அம்மா ...ஆமா எல்லா கைவேலையும் செய்ய பிடிக்கும் ...தையல் ,crochet ,craft னு ... எப்போதும் ஏதாவது கையில் இருக்கனும் ...

      Delete
  5. அது என்ன 4 பெருமாளும் தாயாரும் ?

    ஒரு பெருமாள் தானே பிரசன்னமா இருக்கார் !!
    superb drawing
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies

    1. நன்றி தாத்தா ..

      4 ...இது நான்காவது படத்தின் பதிவு என்பதற்காக போட்டது ...மற்றபடி ஒரு பெருமாளும் ஒரு தாயாருமே ...

      ஆனாலும் உங்க கருத்து ..சூப்பர் தாத்தா...என் மனமார்ந்த நன்றிகள்

      Delete
  6. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

    ReplyDelete