அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
இன்று நமது 74-வது ஆண்டு சுதந்திர தினம்....
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....
வாழ்க வளமுடன்
இன்று ஆலயதரிசனம் வழியாக திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தரிசனம் காணலாம்....
பிரம்மாவுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன.
அவற்றில் சிறப்பானது திருச்சி மாவட்டம் சிறுகனுரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவிலாகும்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இன்று ஆலயதரிசனம் வழியாக அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் தரிசனம் காணலாம்....