09 March 2016

யோக நரசிம்மர் ஆலயம் ..மேல்கோட்டை பயணம் 5

அனைவருக்கும் வணக்கம் ...

முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...

திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 

செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...

சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..

அடுத்தாக நாம் தரிசிக்க இருப்பது யோக நரசிம்மரை ....

மலை உச்சியில் இருக்கும் இவரை 400 படிக்கட்டுக்கள் ஏறி  சென்றே நாம் பார்க்க இயலும் .... 

அங்கு சுவாமி  ஸ்ரீ நரசிம்மர்    யோக  கோலத்தில் உள்ளர் .







இணையத்தில் இருந்து 


இணையத்தில் இருந்து 
 மிகவும் அருமையான யோக நரசிம்மர்   தரிசனம் ...




கோவிலுக்கு  செல்லும் வழி 




படிகள் 






மேலிருந்து கல்யாணி தீர்த்தம் 



படிகளில்  அமர்ந்து மோர்  விற்பனை எல்லாம் நடக்கிறது ...எல்லா இடத்திலும் ஆஞ்சிநேயர்  அமர்ந்து பயம் காட்டுகிறார் ....

படிகள் சரியாக இல்லை என்றாலும் ..குழந்தைகளுடன் சென்று தரிசிக்க  சிறப்பான   இடம் ...



தொடரும் ....

ஆடியாடி யகம்கரைந்து, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்

நாடிநாடி நரசிங்காவென்று,

வாடிவாடு மிவ்வாணுதலெ.



 -நம்மாழ்வார்


திருவாய்மொழி (3042)


அன்புடன்
 அனுபிரேம்





2 comments:

  1. அழகிய புகைப்படங்கள்.

    ReplyDelete
  2. அழகாக இருக்கிறது கோயில். நன்றி!

    ReplyDelete