03 March 2015

சூரியனும் நாங்களும்

சூரியனும் நாங்களும்  .....

 சூரியனை படம் எடுப்பது  எப்போதும் எனக்கு ரொம்ப  பிடிக்கும் ...அதனால் கிளிக்கியவை  இவை...

கோகர்ண கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில்  எடுத்தவை ...























அப்பாவுடன் 


அம்மாவின் கையில் 

எனது கரங்களில் 



பசங்களுடன்





அன்புடன்
அனுபிரேம்



12 comments:

  1. அழகிய மாலை. அழகான படங்கள்.

    ReplyDelete
  2. வா..வ் சூப்ப்ப்பர் படங்கள் அனு. நன்றாக இருக்கு.இடையில் சூரியன் கடலினுள் மறைவது மிக அருமையாக இருக்கு. நன்றி

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு.

    ReplyDelete
  4. கொள்ளை அழகு:)!! வாழ்த்துகள் தோழி!

    ReplyDelete
  5. அனு,

    சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் காட்சி மனதைக் கொள்ளைகொள்கிறது. அதைவிட உங்கள் கற்பனையில் சூரியனைப் பிடிக்க முற்பட்டதும் அருமை. நான்காவது படத்தில் தண்ணீரில் சிவப்பு நிறத்தில் தெரிவது பௌர்ணமி நிலவா ?

    எப்போதும் சூரியன் மறைந்த பிறகு ஆர்ப்பாட்டமெல்லாம் போய் ஒரு வெறுமை வந்ததுபோல் இருக்குமே, அதுவும் படங்களில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அந்த படத்தில் இருப்பது நிலவாக இருக்க வாய்ப்பு இல்லை ...ஏன்னெனில் நிலா இந்த பக்கம் வந்து இருந்தது ....

      பாராட்டுதலுக்கு ரொம்ப நன்றி ....

      Delete
  6. அழகிய படங்கள்! மனதை அப்படியே கட்டிப் போட்டன....

    ReplyDelete
  7. படங்கள் எல்லாம் அழகு அனு !

    ReplyDelete
  8. Beautiful sunset!! Nice clicks!

    ReplyDelete
  9. அழகான சூரிய உதய காட்சிகள்.
    அனைத்துமே சூப்பர் அனு.

    ReplyDelete
  10. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  11. எப்படியோ சூரியனை கையில பிடிச்சுட்டீங்க

    ReplyDelete