Subscribe to:
Post Comments (Atom)
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...










தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteகலர் கலரான வாழ்த்து அட்டைகளைத் தேடி, பிளாட்பாரக் கடைகளுக்கு அலைந்த காலம் நினைவுக்கு வந்தது. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteHappy pongal
ReplyDeleteபழைய பொங்கல் வாழ்த்து அட்டைகளை நினைவு படுத்தி விட்டீர்கள்! தைத் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteWish you very happy makar sankranti.
ReplyDeleteபொங்கல் ஆறிப் போன பிறகு வருகிறோம்...பரவாயில்லை நாங்கள் கல்லூரிக் காலம் வரை அனுப்பிய பொங்கல் வாழ்த்தட்டைகளின் நினைவு வருகிறது...மிக்க நன்றி அனு.
ReplyDeleteகீதா:வாழ்த்தட்டைகளை நானே செய்து அனுப்பும் வழக்கம் இருந்தது. விட்டு 25 வருடங்கள் ஆகிறது...பானையில் இருந்து பொங்கி வருவது போல பஞ்சு வைத்து பானையை வரைந்து மணல் கொண்டு ஒட்டி, (மணல் சலித்தெடுத்து வந்து) வண்ணம் அடித்து, அல்லது கடுகு ஒட்டி அண்ணம் அடித்து, என்று பல விதங்களில் செய்து அனுப்புவது உண்டு...பல நினைவுகள்...அருமை அனு