12 May 2019

பறக்கும் பட்சிகள்

வாழ்க வளமுடன் 






















மக்கள் இங்குள்ள பறவைகளுக்குத் தானியங்களை  தருகிறார்கள் ...

புறாக்கள்  அமைதியாக அமர்ந்து இருக்கும் .. தீடிரென்று அவைகள் பறக்கும் போது ஒரு புது வித அனுபவம் கிடைக்கிறது ....









இப்படங்களும் cuppon park ல் எடுத்தவை ...


அன்புடன்
அனுபிரேம்



3 comments:

  1. பறக்கும் பறவைகள் சட சட என ஒலி எழுப்பும் போது மனது மகிழ்ச்சியாக இருக்கும். ஒன்று போல் அமரும், ஒன்று போல் பறக்கும் பார்க்கவே அழகு.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது அனு.

    ReplyDelete
  2. உற்சாகம் தரும் சூழல்.அழகிய படங்கள்.

    ReplyDelete
  3. வாவ் அழகு. இங்கும் பெரிய சிட்டிகளில் உணவுக்காக கூடி இருப்பாங்க. பின் திடீரென பறப்பாங்க. அவையளுக்கு கொஞ்சம் கூட பயமில்லை.பக்கத்திலே வந்து உணவு வாங்கி செல்வாங்க.

    ReplyDelete