Subscribe to:
Post Comments (Atom)
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...










ஆஹா புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஏரிக்கரை பசுமையா குளுமையா இருக்கு அனு
ReplyDeleteஏரிக்கரைப் பூங்காற்றே.. நீ போற வழி தென்கிழக்கோ..
ReplyDeleteதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரச் சேதிசொல்லு!..
அழகு.. அழகு!..
ஏரிக்கரை படங்கள் மிக அழகு.
ReplyDeleteஆகா
ReplyDeleteவீட்டிற்கு அருகிலேயே ஏரியா
கொடுத்து வைத்தவர்தான் தாங்கள்
படங்கள் அருமை சகோதரியாரே
தண்ணியும், வாழைமரமும், வாழைப்பொத்தியும் குலையும்.. பறவைகளும்.. தூரத் தெரியும் கட்டிடங்களும்... அனைத்தும் அழகுதான்... பாரதியின் மொழியும் அழகே...
ReplyDeleteஅடிக்கிற வெயிலுக்கு குளுமையான படங்கள் அனு!!! அழகு எல்லா படங்களுமே!!
ReplyDeleteஅல்சூர்/உல்சூர் லேக்கோ??!! அதன் அருகிலேயா இருக்கிறீர்கள்?!!!
ReplyDeleteகீதா
இல்ல கீதாக்கா இது kaikondrahalli lake , sarjapur பக்கம்..
Delete