22 June 2018

மரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்

வாழ்க நலம்



விழுப்புரம் மாவட்டம் , மரக்காணத்தில்  உள்ள

ஸ்ரீ ராதா ருக்மணி சமேத  ஸ்ரீ வேணுகோபால சுவாமி  திருக்கோவிலில் நடைபெற்ற உற்சவத்திலிருந்து சில படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு..



அப்பாவின் பார்வையாக...













அங்கு பெருமாள்  திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது..அந்த ஊரில் பிறந்து மணம் முடித்து சென்ற  பெண்கள் அனைவரும் அன்று வந்து  பெருமாளுக்கு சீர் செய்வார்களாம்....


பார்ப்பதற்கே மிக அழகா இருக்கும் என அப்பா தெரிவித்தார்..









அன்புடன்

அனுபிரேம்..



6 comments:

  1. ஆஹா....அருமையான படங்கள்

    ReplyDelete
  2. அழகான படங்கள்.
    உங்க தோட்டத்து மாங்காயா?

    ReplyDelete
    Replies
    1. இல்ல பா..

      இதுவும் அந்த கோவிலில் உள்ள மரம் தான்...

      Delete
  3. அழகான படங்களுடன் பதிவு அருமை.
    வேணுகோபாலசுவாமி தரிசனம் பெற்றேன்.

    ReplyDelete
  4. அழகான படங்கள்.

    தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete